• April 13, 2024

Day: December 10, 2021

ஜல்லிக்கட்டு தடையா? நம்மை சீண்டிப்பார்க்கும் வடஇந்தியர்கள்

மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட பந்தயங்களுக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அந்த தடை அகற்றப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் விளைவாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், எருது விரட்டு, மாடு வடம் பிடித்தல் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு […]Read More

மது அருந்தியவுடன் நமக்கு என்னவெல்லாம் ஆகும் ??

மது அருந்தி விட்டால் ஒரு மனிதன் தடுமாற்றம் இல்லாமல் நிலையாக இருப்பது கடினம். மதுவை அருந்தியவுடன் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. முதலில் மதுவை அருந்திய பின் அது சாதாரண குளிர்பானங்களை போலவோ, உணவுப்பொருட்களை போலவோ நமக்கு ஜீரணமாகாது. அதற்கு பதில் நாம் அருந்திய மதுவானது நமது ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இப்படி ரத்த ஓட்டத்தில் கலக்கும் மது முதலில் நமது மூளையை சென்றடையும். […]Read More