• March 28, 2024

இது நரியா நாயா ? விசித்திர விலங்கின் கதை !!!

நரி வகையிலேயே மிகவும் சிறிய நரியான பென்னெக் நரி (Fennec Fox) எனப்படும் cute-ஆன நரியைப் பற்றிய பதிவுதான் இது. இந்த வகை நரிகள் வட ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதிகளில் வசிப்பவை ஆகும். பார்ப்பதற்கு ஒரு அழகிய நாயைப் போல காட்சியளிக்கும் இந்த நரி எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், மனிதர்களுடன் கொஞ்சி விளையாடும் தன்மையையும் பெற்றது. என்னதான் மனிதர்களுக்கு நண்பனை போல இந்த நரி காட்சியளித்தாலும் இந்த பென்னெக் நரி ஒரு காட்டு விலங்கு தான். மற்ற […]Read More

2027 முதல் புகைபிடிக்க தடை ! அதிரடி சட்டம் !

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என திரைப்படங்களிலும் சிகரெட் பாக்கெட்டுகளிலும் பார்த்திருப்போம். அப்பேர்ப்பட்ட தீங்கு விளைவிக்கும் சிகரெட்டை 2027ஆம் ஆண்டு முதல் 14 வயதுக்குட்பட்ட எவரும் புகைபிடிக்கக் கூடாது எனும் புதிய சட்டத்தை நியூசிலாந்து அரசாங்கம் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே 18 வயதுக்குட்பட்டோர் அந்த நாட்டில் புகைபிடிக்கக் கூடாது எனும் சட்டம் இருந்தாலும், கடைக்கு சென்று சிகரெட்டை யார் வேணுமானாலும் வாங்கிக் கொள்ளும் நிலையே இருந்து வந்தது. வருங்காலத்தில் நாட்டை புகையில்லா நாடாக மாற்ற நியூசிலாந்து அரசாங்கம் […]Read More

பூஜை போட்டு செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் !!!

வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை மனிதர்களைப்போல மதித்து பாசம் காட்டும் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்போம். தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வாழ்த்து தெரிவித்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் Sofa-வில் அழகாக படுத்திருக்கும் நாய்க்கு பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி ஆரத்தி காண்பித்து, வாழ்த்து மந்திரங்களை ஓதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அந்த நாயை வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாயின் பெயர் கோபி என்றும் வளர்ப்பவரின் பெயர் […]Read More

ஒரு நாள் போட்டிகளுக்கும் கேப்டன் ஆனார் ரோஹித் ஷர்மா !!!

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இனி வரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து ரோஹித் சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ரோஹித் ஷர்மா […]Read More

இறந்து போன பிபின் இராவத் அவர்களின் பதவி எப்பேற்பட்டது தெரியுமா ??

இந்தியாவின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவர் பிபின் இராவத் இன்று குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிபின் இராவத், அவரது மனைவியுடன் சேர்த்து 13 பேர் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிபின் இராவத்-ன் இறப்பு இந்திய ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட MI 17 உலங்கு ஹெலிகாப்டரில், குன்னூரில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெல்லிங்டனில் இருக்கும் ராணுவ பணியாளர் பயிற்சிக் […]Read More

பூனையை கண்டுபிடித்தால் 5000 ரூபாய் சம்மானம் !!!

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அதனை வளர்ப்பவர்கள் அளவுக்கு மீறிய பாசத்தை வைத்திருப்பர். அப்படி வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல பூனையைப் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக வீட்டில் யாராவது தொலைந்து போனால் பத்திரிக்கைகளிலும் போஸ்டர்களிலும் “காணவில்லை” எனும் அறிவிப்பு கொடுப்பது வழக்கம். அப்படி தான் வளர்த்த பூனையை காணவில்லை என பூனையை வளர்த்தவர் போஸ்டர் அடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த போஸ்டரில் […]Read More

கிரிக்கெட்ல இப்படி கூட Wide கொடுப்பாங்களா !!!

நாள்தோறும் கிரிக்கெட் விளையாட்டில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் நடைபெற்று கொண்டிருக்கும் உள்ளூர் டி20 தொடர் ஒன்றில் umpire வித்தியாசமான முறையில் wide காண்பித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக பேட்ஸ்மென் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசும் பட்சத்தில் கிரிக்கெட்டில் wide கொடுப்பது வழக்கம். இரண்டு கைகளை நீட்டியவாறு அம்பயர் wide-ஐ கொடுப்பார். ஆனால் தலைகீழாக நின்று கால்களை விரித்து வித்தியாசமான முறையில் wide […]Read More

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின் !!!

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன்று நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் தனது 419-வது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இந்த விக்கெட் மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்து இருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார். உலகெங்கும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அஸ்வினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்தின் ஓபனிங் பேட்ஸ்மேன் டாம் […]Read More

800 ஆண்டுகள் பழமையான மனிதனின் உடல் கண்டுபிடிப்பு !!!

உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 800 ஆண்டுகள் பழமையான உடல் ஒன்றை பெரு நாட்டில் தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 800 ஆண்டுகள் பழமையான மனிதரின் உடலை வைத்து பார்க்கும்போது இந்த மனிதன் தென் அமெரிக்காவின் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து இருக்ககூடும் என கணிக்கின்றனர். இந்த உடல் ஒரு ஆணின் உடலா அல்ல பெண்ணின் உடலா என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பெரு நாட்டில் உள்ள லீமா பகுதியில் இந்த […]Read More

காலி சோடா கேன்களை சேர்த்து வைத்து உலக சாதனை !!!

சோடாவையோ குளிர்பானத்தையோ குடித்து முடித்துவிட்டு அதன் பாட்டில்களை வீட்டில் சேர்த்து வைக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. ஆனால் அப்படி சோடா கேன்களை சேர்த்து வைத்து உலக சாதனை நிகழ்த்திய ஒருவரைப் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக நாம் சோடா அல்லது குளிர்பானம் குடித்துவிட்டு அந்த கேனை வேறு ஏதாவது முறையில் உபயோகிக்க முயற்சிப்போம். இன்னும் ஒரு சிலருக்கு அந்த கேன்களை சேர்த்து வைத்து பழைய இரும்பு கடைகளில் விற்று காசு வாங்கும் பழக்கமும் உண்டு. ஆனால் […]Read More