Tags :தமிழ் மொழி
செம்மொழி போற்றுதும்!எம்மொழி போற்றுதும்!நம் விழி போற்றுதுமே!தலைமகள் இவளெனதரணியில் துலங்கிட்டதமிழ் மொழி போற்றுதுமே! மண்மலர் காணும் முன்செம்மொழி கண்டிட்டமண்புகழ் வாழியவே!விசும்பென விழுந்திடும்வியப்பென வெளிப்படும்தண்மொழி வாழியவே! நாவினில் இனித்திடும்ஊனிலும் உறைந்திடும்தேன்மொழி வாழியவே!செந்நீரென உயிர் தரும்வெரெனத் திகழ்ந்திடும்முதன்மொழி இவளல்லவா? மொழிகளுக்கெல்லாம்தாய்மொழி இவளெனப்போற்றிடும் புவியல்லவா?முக்கனியென சுவை தரும்இயல் இசை நாடகமுத்தமிழ் இவளல்லவா? இலக்கிய இலக்கணச்செம்மையில் சிறந்திட்டதனித்துவ மொழியல்லவா?வானையும் விஞ்சியவையக மறை தந்தவள்ளுவத் தாயல்லவா? பண்பாடிடும் பாவலர்பல்லக்கு சுமந்திடபைந்தமிழ் வாழியவே!அரும் கலைகளின் வடிவினில்அறநெறி காட்டிடும்அகத்தியம் வாழியவே! செம்மொழி போற்றுதும்!எம்மொழி போற்றுதும்!நம் விழி போற்றுதுமே!தலைமகள் இவளெனதரணியில் […]Read More
வரலாறுகள் செறிந்த, இலக்கியங்கள் நிறைந்த, தனித்தன்மை பொருந்திய, படிக்க பழக இனிமையான மொழி, செம்மொழிகளில் மூத்த மொழி, அது நம் தாய்மொழி, தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு முறையும் உணர்ந்து பெருமைப்பட 1000 விஷயங்கள் இங்கு உண்டு. “ஆங்கிலம் என்பது, ஒரு மொழி; அது, அறிவு அல்ல” என்பதை நாம் உணர வேண்டும். ஆங்கிலம் நன்கு தெரிந்தும் கூட, காந்தியடிகள், சுயசரிதையை தனது தாய்மொழியான குஜராத்தியில் தான் எழுதினார். எத்தனை மொழி கற்றவராக இருந்தாலும், சிந்தனை என்பது […]Read More