• March 27, 2024

Tags :மண்ணுளி பாம்பு

நமது மக்கள் இந்த பாம்பினை தொட மாட்டார்கள்! ஏன்?

நம் முன்னோர்களின் எந்த ஒரு செயலிலும் பல காரணங்கள் இருக்கின்றன. அது காலப்போக்கில் முட்டாள்தனம் என்றோ அல்லது இது அறிவியல் கிடையாது என்றெல்லாம் சொல்லப்படும். ஆனால் உண்மை என்ன என்பதையெல்லாம் காலம் செல்லச்செல்ல தான் உணரமுடிகிறது. அப்படி ஒன்று தான் விவசாய தோழன் ஆன மண்ணுளி புழுவின் கதையும். மண்ணுளி பாம்பு என்று சொன்னவுடன் நம் மக்களிடையே இருக்கும் பொதுவான கருத்து என்ன தெரியுமா! மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் […]Read More