• April 14, 2024

Tags :Neeraj Chopra

பெற்றோர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய நீரஜ் சோப்ரா !!!

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சமீபத்திய ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீரஜ் சோப்ரா இந்திய குடிமகனாக மட்டுமின்றி தனது பெற்றோர்களுக்கு நல்ல மகனாகவும் தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்தியாவில் உள்ள பலருக்கும் விமானத்தில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நீரஜ் சோப்ராவின் பெற்றோர்களுக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இந்த நீண்ட […]Read More

தங்கமகன் பெயரில் விளையாட்டு அரங்கம் !!!

சமீபத்தில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கே பெருமை தேடித் தந்தவர் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பூனாவில் அமைந்துள்ள ராணுவ விளையாட்டு அரங்கத்திற்கு அவரின் பெயரை சூட்டி கௌரவித்து உள்ளனர். ஏற்கனவே நீரஜ் சோப்ராவுக்கு பல சலுகைகளும் பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது பெயரை வருங்கால தலைமுறையினர் மறக்காமல் இருப்பதற்கு இந்த அரங்கத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர். புனே ராணுவ அரங்கத்தின் பெயர் […]Read More

இந்தியாவின் தங்க மகன் – Neeraj Chopra !!!

இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும்படி ஈட்டி எறிதல் போட்டியில் Neeraj Chopra தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவில் வென்றுள்ள 7 பதக்கங்களில் 4 வெங்கல பதக்கங்களும், 2 வெள்ளிப் பதக்கங்களும், ஒரு தங்கப்பதக்கமும் அடங்கும். 23 வயது ஈட்டி எறியும் வீரரான Neeraj Chopra இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இந்த ஒலிம்பிக் […]Read More