Site icon Deep Talks Tamil

மிகவும் மாஸான ஒரு திருக்குறள் இது!

Thirukural-774

“நாயகனை மிகைப்படுத்தி (மாஸாக) காட்டுவதென்பது திரைப்படங்களில் மட்டும் தான் நடக்கிறது” என்று எண்ணுபவர்களுக்காக இந்த குறளை இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் வள்ளுவர் எப்படிப்பட்ட ஒரு பில்ட்-அப் காட்சியை நமக்கு கற்பனையில் படைத்திருக்கிறார் என்பதை காட்சியோடு உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

பால்: பொருட்பால் – அதிகாரம்: படைச்செருக்கு – குறள் எண்:774

விளக்கம்:

என்று அற்புதமாக அந்த காட்சியை எழுதியுள்ளார் திருவள்ளுவர். இதேபோல் உங்களுக்கு பிடித்த திருக்குறளை இங்கே பதிவிடுங்கள்.

இதை வீடியோவாக பார்க்க:



Exit mobile version