என் எண்ணங்களில் உன் வண்ணங்கள் உள்ளவரை
என் கவிதைகள் ஓயாது!
இறவா நிலை கொண்டாலும், உன் நினைவுகள் உள்ள வரை
என் கற்பனைகளும் கதைகளும் தீராது!!
Shutterstock
என் எண்ணங்களில் உன் வண்ணங்கள் உள்ளவரை
என் கவிதைகள் ஓயாது!
இறவா நிலை கொண்டாலும், உன் நினைவுகள் உள்ள வரை
என் கற்பனைகளும் கதைகளும் தீராது!!