• March 27, 2024

மழைத்துளிகளின் நடுவே!

 மழைத்துளிகளின் நடுவே!

கட்டி இழுத்திடும்,
காற்றினில் கரையாமல்…
மின்சாரமாய் தாக்கும்,
மின்னலில் மிரளாமல்…
இருதயமுறைய இடிக்கும்,
இடியினில் இடியாமல்…
உயிரே…
உறவாய்…
உன்னைக் கண்டேனடி!
மழைத்துளிகளின் நடுவே!!


S. Aravindhan Subramaniyan

சனோஃபர்

எழுத்தாளர்