கவிதைகள் தாயின் மகிழ்ச்சியும் கண்ணீரும்! Deep Talks Team July 17, 2020 1 min read தாயின் மகிழ்ச்சி மழலை தன் வயிற்றில் உதைக்கும் போது,தாயின் கண்ணீர் தன் மழலையைக் காப்பாற்ற தவிக்கும் போது, கண்ட கனவுகள் கலைந்திட, யானை தன் குழந்தையை இழந்திட, பூமித் தாயவள் கலங்கிட, பாவம் செய்தவன் சிரித்திட, இதை வெறும் செய்தியாக மறந்திட… மனிதனின் மூளை மழுங்கியது ஏனோ! See also வா இப்படி வாழலாம்! Tags: Tamil Kavithaikal தமிழ் கவிதைகள் Continue Reading Previous: இனி காலத்தை காலண்டரில் கிழிக்காதீர்கள்!Next: மழைத்துளியில் உயிர்துளி Related Stories 1 min read கவிதைகள் காதலித்து கெட்டு போ… Vishnu August 24, 2024 1 min read கவிதைகள் வ உ சிதம்பரம் பிள்ளை ! வெள்ளையனை வேரறுத்த வேங்கை ! Deep Talks Team September 4, 2021 1 min read கவிதைகள் நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு Deep Talks Team January 4, 2021