Site icon Deep Talks Tamil

கண்களும் கண்ணீரும்!

tear tamil kavithai

காதலிப்பவர்களுக்கு
கண்களே கவிதை

கவிஞர்களுக்கோ கண்களே
கரு விதை

கண் மருத்துவர்களுக்கோ கண்களே வாழ்க்கை

கண் பார்வையற்றவர்களுக்கோ
கண்களே கனவு மேடை

மனிதர்களுக்கு கண்களே
உன்னத கருவி

இந்த எல்லா கண்களுக்கும் கண்ணீர்
மட்டுமே ஆறுதல் அருவி

ஏன் கடவுளுக்கும் கண்ணிருந்தால்
அவனுக்கும் அது தான்
ஆறுதல் என்று தெரிவி

கவிஞர் சென்


Exit mobile version