புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதம் சனிக்கிழமை தோறும் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் புரட்டாசியில் அவசியம் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய பூத நாராயண பெருமாள் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? ஏன் இந்த பெருமாளை நீங்கள் தரிசிக்க வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக இந்த […]Read More
பொதுவாகவே வாஸ்து சாஸ்திரம் பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை இந்த சாஸ்திரப்படி சில செடிகள் நேர்மறை ஆற்றலை அள்ளித் தருவதோடு குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தி பண வரவை அதிகப்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?. அட ..நேர்மறை ஆற்றல் பணவரவு குடும்ப சுபிட்சம் மற்றும் இல்லாமல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க கூடிய அளப்பரிய பணியை இந்த செடிகள் செய்கிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படும். பொதுவாகவே […]Read More
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இனமான டாஸ் மேனியன் புலி விலங்கை மீண்டும் உயிர்பிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த புலி இனமானது கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் மற்றும் வேட்டையாடல் உட்பட்ட பல்வேறு காரணங்களின் காரணத்தால் அழிந்து போனது. தைலசின் என்று அழைக்கப்படும் இந்த டாஸ் மேனியன் புலி இனமானது ஆஸ்திரேலியாவின் டாஸ்மெனியத் தீவை தவிர உலகின் வேறு பகுதிகளில் […]Read More
இரும்பு சத்து என்பது பெண்களுக்கு மிக இன்றியமையாத ஒன்று. அதிலும் நம் நாட்டில் இரும்பு சத்து குறைபாடு காரணமாக பலவிதமான பாதிப்புகளுக்கு பெண்கள் உள்ளாகிறார்கள். சிறு பெண் குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர இயற்கையான வழியை பின்பற்றுவதின் மூலம் நல்ல நன்மையை பெற முடியும். இரும்பு சத்தினை பெறுவதற்காக உணவில் சில முக்கிய பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் கீரையில் இருக்கக்கூடிய சத்தை விட அதிக அளவு […]Read More
5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் தனக்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்க மரத்தை பயன்படுத்தி இருப்பதற்கான அதிகாரப்பூர்வமான சான்றுகளை தற்போது ஆய்வாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பானது பழங்கால மனித வாழ்க்கை பற்றிய தொல் இயல் ஆய்வுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம். இதற்குக் காரணம் ஜாம்பியாவில் உள்ள ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கட்டைகள் அனைத்தும் கற்கால மனிதனின் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என்ற […]Read More
உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் கட்டி ஆளக்கூடிய திறன் இருக்கக் கூடிய நாடுகளை சக்தி வாய்ந்த நாடுகள் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வல்லரசு நாடு என்று கூறுவார்கள். இதற்கு காரணம் அந்த நாட்டின் அரசியல் செல்வாக்கு, பொருளாதார வளம், ராணுவ வலிமை போன்றவற்றை கொண்டு தான் சக்தி வாய்ந்த நாடுகளின் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன […]Read More
எந்த இடத்திலும் வேறுபாடு இல்லாமல் அமர்ந்து காட்சி அளிக்கும் கடவுள்களில் மிகச்சிறந்த கடவுளாக, அதுவும் முதன் முதற்கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் எரிமலை உச்சியில் அமர்ந்திருந்து காட்சி அளிக்கிறார், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி எரிமலையின் உச்சியில் இருந்து காட்சி அளிக்கும் விநாயகர் எங்கு இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுள் அலை போல அலை பாய்கிறதா? இந்தப் பிள்ளையார் இந்தோனேசியாவில் தான் இருக்கிறார். எரிமலைகளுக்கு பஞ்சம் இல்லாத இந்தோனேசியாவில் சுமார் 141 […]Read More
இன்று பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் அதிகளவு காணப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகளை வளர்த்துவதின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு அவர்கள் வீட்டில் ஒருவராக செல்லப்பிராணி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட செல்லப்பிராணிகளில் முதல் இடத்தை பிடித்திருப்பது நாய்கள் தான். நன்றியுள்ள விலங்கான இந்த நாயானது மனிதர்களோடு மனிதர்களாக எளிதில் பழகுவதோடு முடிந்தவரை அவர்களுக்கு நன்மையை செய்யக்கூடிய விலங்காக உள்ளது. அப்படிப்பட்ட இந்த நாய்களுக்கு சுத்தமாக பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது. இந்த விஷயங்களை செய்யக்கூடிய மனிதர்களின் செயல்களை அவை […]Read More
நம் நாட்டிலேயே விளையக்கூடிய பழங்களின் மதிப்பை அறிந்து கொள்ளாமல் வெளிநாட்டு பழங்களை வாங்கி உண்ண கூடியவர்கள் நிறைய பேர் தற்போது பெருகி வருகிறார்கள். எனினும் உள்நாட்டில் கிடைக்கும் பழங்களை அந்தந்த சீசன்களில் வாங்கிச் சாப்பிடுவதின் மூலம் உங்களின் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதோடு, இயற்கையிலேயே பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நம் பகுதியில் விளையக்கூடிய பழங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று விளாம்பழம் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். […]Read More
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது அதிகமான உடல் எடை தான். இதை குறைப்பதற்காக பல வழிகளை பயன்படுத்தினாலும் உடனடியாக எடை குறைவதில்லை. இதை நினைத்து வருந்துவதன் மூலம் மீண்டும் எடை கூடுமே தவிர குறையாது. உடல் எடையை குறைப்பதற்காக பல வழிகளை கையாண்டு இருப்பார்கள். உடல் வியர்க்க, வியர்க்க உடற்பயிற்சியும் செய்திருப்பார்கள். ஆனால் இவர்களுக்கான ரீசல்ட் பூஜ்யமாக தான் இருக்கும். நீங்கள் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள வழிகளை பின்பற்றி வந்தால் […]Read More