வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள் எனினும் சுணங்கி இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை தூண்டிவிடக் கூடிய வரிகள் சில இவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு உங்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரிகளை இந்த பதிவில் நீங்கள் படித்து உங்களது தன்னம்பிக்கையை அருகில் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும், நேரமும் உங்களுக்கு தேவையில்லை. அந்த வாய்ப்பையும், நேரத்தையும் […]Read More
உங்கள் வீட்டில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இருக்கிறார்களா? அப்போது நீங்கள் கட்டாயம் எந்த கட்டுரையை படித்து, இதை ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் பிள்ளைகளின் குண நலன்கள் மேம்படுவதோடு பலர் மத்தியில் பாராட்டையும் பெறுவார்கள். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? இதை ஃபாலோ செய்து நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ந்தாலே போதும். அவர்கள் மாஸாக சூப்பராக உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். பொதுவாகவே குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களை கூர்ந்து […]Read More
மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே அவர்களுக்குள் இருக்கும். அப்படி அவர்கள் வெற்றி அடைய என்னென்ன செய்ய வேண்டும். எப்படி செய்தால் வெற்றி அடையலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய முதலில் உங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் வெற்றியடைய நீங்கள் அதற்கான இலக்கை வரையறுப்பது முக்கியமான ஒன்றாகும். […]Read More
எடுக்கின்ற பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவியாக கருதப்படும் இந்த மனிதப் பிறவியில் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு இருக்கும் பட்சத்தில் தான் அவர்களது வாழ்க்கை வளமாக மாறும். இந்த சமயத்தில் எத்தகைய இடர்கள் ஏற்பட்டாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை ஆழமாக நீங்கள் பற்றிக் கொண்டால் கட்டாயம் அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றியை நோக்கி பயணம் செய்வீர்கள். அந்த வகையில் உங்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடிய சில நம்பிக்கை பொன்மொழிகளை இந்த கட்டுரையில் படித்து […]Read More
உங்கள் வாழ்க்கையை வளமாக எண்ணற்ற வழிகளை நீங்கள் படித்திருக்கலாம். மேலும் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைய சில வழிமுறைகளை கடைப்பிடித்து வருவீர்கள். அந்த வகையில் உங்கள் வாழ்க்கையில் எளிதாக வெற்றி இலக்கை அடைய சில டிப்ஸை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முதலில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைய வேண்டுமென்றால், அதற்காக உங்கள் நேரம் மேலாண்மையை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் பொன் போல் கருதி நீங்கள் செயலாற்றுவது […]Read More
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் வரிகள் உணர்த்தக்கூடிய உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியுமா? வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரங்களை விரட்டி அடித்து, வெற்றியடைய எந்த போராட்டம் வந்தாலும் அதை எதிர்கொண்டு போராடக் கூடிய போர்க்குணம் உன்னுள் இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை தூண்டு துண்டாக உடைத்து விட்டு வெற்றி அடைய போராடுவீர்கள். அந்த வெற்றியை எட்டிப் பிடிக்க உங்களுக்குள் இருக்கும் உன் நம்பிக்கையை நீங்கள் உண்மையாக உணர […]Read More
ஒவ்வொரு மனிதனும் விவேகானந்தர் கூறிய அற்புத பொன் மொழிகளைப் படிக்கும் போது அவர்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு வார்த்தைகளும் இருக்கும். அந்த வரிசையில் முதலாவதாக உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே. நீ சாதிக்க பிறந்தவன். துணிந்து நில், எதையும் வெல் என்று விவேகானந்தர் கூறிய அந்த வார்த்தைகளை நீங்கள் ஒருமுறை படிக்கும்போதே உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை தூண்டி விடப்படும். எதையும் சாதிக்க முடியும் […]Read More
இன்றைய சூழ்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளக் கூடிய முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலையை உதாரணமாக கூறலாம். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மீராவின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கிவிட்டது என்று கூறலாம். என்ன இருந்து என்ன பயன்?.. என்று கேட்கக் கூடிய விதத்தில் எல்லாம் இருந்தும் மன அழுத்தத்தின் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட இவரின் நிலைமையை […]Read More
நீங்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு உங்கள் கண்களை உற்று நோக்கியவாறு நாம் எதை சாதிக்க வேண்டுமோ அந்த வாக்கியத்தை தொடர்ந்து உச்சரிப்பதின் விளைவாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். இந்த முறையைத்தான் மிரர் ஒர்க் என்று கூறுகிறோம். நமக்கு நாமே மேற்கொள்கின்ற இந்த பயிற்சியின் மூலம் நாம் வாழ்க்கையில் வெற்றிகளை எளிதில் எட்டிப் பிடிக்க தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான். உன்னை நம்பு என்று கூறுவதை நீங்கள் திரும்பத், திரும்ப கண்ணாடி முன்பு […]Read More
நம்முடைய அடி மனதில் சேர்த்து வைத்திருக்கும் எண்ணங்கள் மாறி, மாறி நமது பழக்கங்களாக உருவெடுக்கிறது. இந்த பழக்கங்கள் நாளடைவில் எண்ணங்களாக விரிவாகும் போது உங்களது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற எண்ண அலைகள் தோன்றுவது இயல்புதான். இது சில விதமான ஆசைகள் உங்களுள் துளிர்விட்டு வளரவிடும். அப்படி வளரக்கூடிய ஆசைகளை எப்படி நீங்கள் அடைய முடியும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். அத்தனைக்கும் ஆசைப்படு அதன் மூலம் வெற்றிகளை விரைவாக அடையலாம் என்று […]Read More