எண்ணம் போல் வாழ்வு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்த சொற்றொடர் தான். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ? அந்த மாற்றம் கண்டிப்பாக உங்களுள் ஏற்படும். இன்று உன் மனிதர்களின் எண்ணங்கள் பல வகையான சிந்தனைகளோடு உள்ளது. நீங்கள் உங்கள் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இறுக்கமான மனநிலையையும், இயந்திரத்தனமான செயல்முறையையும், விட்டு சற்று விலகி இருந்தால் நிச்சயம் உங்கள் எண்ண குவியல்களில் நல்ல சிந்தனைகள் ஓட ஆரம்பிக்கும். உங்களைப் போல இருக்கும் சக மனிதனைப் பார்த்து […]Read More
இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு மனச்சோர்வு என்பது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இந்த மனச்சோர்வுக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து பார்க்கும்போது பலவிதமான சூழ்நிலைகளை நாம் கூற முடியும். குறிப்பாக நீங்கள் தனிமையாக இருக்கக்கூடிய காலகட்டத்தில், அதிக அளவு பணிகளை செய்யக்கூடிய நேரத்தில், உறவுகளோடு இருக்கக்கூடிய காலகட்டத்தில் உங்களுக்கு இது போன்ற மன சோர்வுகள் ஏற்படலாம். மன சோர்வில் இருந்து வெளிவந்து இயல்பாக நீங்கள் இருக்க பல வழிகள் உள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது […]Read More
வாழ்க்கை என்றாலே ஒரு போர் களம் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நாம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனைகளை நாம் சரியான வழியில் தீர்க்க முடியாத போது நமக்குள் மன கவலை எழுவது இயற்கையான ஒன்றுதான். அந்த மனக் கவலையில் நீங்கள் ஆழ்ந்து இருந்து விடாமல், அதில் இருந்து வெளியே வந்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து முடியாது என்ற வார்த்தையை போட்டு உங்களை […]Read More
ஒவ்வொரு மனிதரும் உலகிற்கு அறிமுகமாகி அன்னையின் வயிற்றில் இருந்து வெளி வருவதற்கு முன்பே போராட்டங்களை சந்தித்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அப்படி கருவறைக்குள் நீந்தி எதிர்நீச்சல் போட்டு வெளி வரக்கூடிய நாம் வாழ்க்கையில் சிறப்பான நிலையை ஏற்ற கடுமையான தடைகளை தகர்த்தெறிய வேண்டிய சூழ்நிலைகள் நித்தம் நித்தம் ஏற்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இருக்கக்கூடிய எளிய டிப்ஸை பயன்படுத்தினாலே போதும் உங்களால் எளிதில் வெற்றியை ஏட்டி பிடிக்க முடியும். டிப்ஸ் […]Read More
பொறுத்திருந்த காலங்கள் போதும்.. பொங்கி எழக்கூடிய நேரம் இது. நடந்த இழப்புக்களை மறந்து நாளைய வெற்றியை அடைய நீ தன்னம்பிக்கையோடு நடையிட உன்னை ஊக்கப்படுத்தும் வரிகள் இவையே. வெற்றியடைய நீ ஆயுதம் ஏந்த வேண்டாம். உன் அறிவினை கூர்மையாக்கினாலே போதும். பல எதிரிகளையும், துரோகிகளையும் நீ சந்திக்கும் போது ஏற்படும் தோல்விகளை கண்டு துவலாமல் எப்படி வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுக்க வேண்டும். தொடர்ந்து அடி மேல் அடி உங்களுக்கு விழுகிறது என்றால் […]Read More
உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீங்கள் உழைக்கும் போது கட்டாயம் அந்த உழைப்பு உங்களுக்கு உயர்வு கொடுத்து வெற்றியை ஏற்படுத்தித் தரும். உன்னிடம் ஒளிந்து இருக்கும் திறனை கண்டுபிடித்து, அதை நீ பயன்படுத்தும்போது கட்டாயம் நீ ராஜாவாகத்தான் வாழ்வாய். முரண்பாடான பேச்செல்லாம் வாழ்க்கைக்கு உதவாது. முன்னேற துடிப்பவனின் பேச்சிலே கண்டிப்பாக முரண்பாடு இருக்கக் கூடாது. புதிய சிந்தனைகள் அவனுக்குள் பூக்கும் போது கட்டாயம் சிறகு விரித்து பறக்க தயார் ஆவான். எதிலும் நிதானமாக எதையும் யோசித்து செய்யும் செயல் […]Read More
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் வெற்றியை எளிதாக்க நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் அடுக்கடுக்கான வெற்றிகளை நீங்கள் எளிதில் அடைக்கலாம். அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் உங்களுக்கு தெளிவான மனநிலை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தெளிவான மனநிலையில் இருக்கும் போது, உங்களுக்கு எதிராக எத்தகைய தடைகள் வந்தாலும் அதை நீங்கள் மள மளவென தகர்த்து எறிந்து விடுவீர்கள். […]Read More
இந்த நிரந்தரம் இல்லாத உலகத்தில் மனிதராக பிறந்த நான் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்போம். அந்த உத்வேகத்தை நீங்கள் அடைவதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளது. அதற்கு முன் வாழ்க்கையில் நீங்கள் சில மனிதர்களை தரம் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உனக்கு நன்மை எது, தீமை எது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். ஒரு விஷயம் முக்கியம் என கருதினால் அதை அடைய எப்படியும் ஒரு வழியை கண்டுபிடிப்பீர்கள். […]Read More
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போது பிறந்தோம் என்று சொல்லிக்கொள்ளடா.. என்ற பாடல் வரிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இந்த பாடல் வரிகள் கூறும் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் கடந்த காலத்தை மாற்றுவதற்குரிய சக்தி உங்களிடம் இல்லை. முடிந்தது எல்லாமே முடிந்ததாக தான் இருக்கும். எனவே நம்மை விட்டு கடந்து சென்ற அந்த காலத்தில் நமது சிந்தனையை செலுத்தி வீணாக்காமல், நிகழ்காலத்திற்கு இனி என்ன செய்யலாம் என்பதை பற்றி […]Read More
இரும்பு இதயத்தோடு இருக்கின்ற இளைஞர்களே, நீங்கள் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இமயம் உள்ளது. எனினும் உங்கள் இடையே இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை, நீங்கள் தகர்த்து எறிந்தால் போதும் நிச்சயமாக அந்த இமயத்தை தொட்டு பிடிக்கலாம். உங்கள் கனவுகளை நினைவாக்கும் சாவி உங்கள் கைகளில் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். நீ முயற்சி செய்தும் வெற்றி அடையவில்லை என்று வருந்துவதை விட, அடுத்த வெற்றிக்கான முயற்சியை முன்னதாக கொடுத்து விட்டோம் என்ற நினைப்புதான் உன்னை […]Read More