உத்தர பிரதேசத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் முகமது ஷமி. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முகமது ஷமியின் பந்துவீச்சு முக்கியமானது. அதிலும் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஷமியின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருந்தது. முகமது ஷமி தனது பந்துவீச்சில் நிலைத்தன்மை, லைன் லென்த், துல்லியத்தைப் […]Read More
தமிழ்நாட்டில் பொதுவாக ஒரு கெட்டவார்த்தை உள்ளது. அதுதான் அனைவரையும் திட்ட பயன்படுத்தும் பிரதானமான வார்த்தை. நான் இதை சொன்ன உடனே உங்களுக்கு அந்த வார்த்தை என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் இந்த வார்த்தையின் பூர்வீகம் என்னவென்று தெரிந்துகொள்வதற்க்கு நாம், ஒரு 2000 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பக்தி மற்றும் ஆன்மீக செழுமைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பிரிவினரைக் குறிக்கும் “தேவரடியார்” என்ற சொல் எப்படி காலப்போக்கில் கேட்டவார்த்தையாக மாறியது என்ற, வரலாறைதான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். […]Read More
சென்னை ரோகிணி திரையரங்கு, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. ரோகிணி திரையரங்கின் திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டார். ரோகிணி திரையரங்கு, தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியான இடமாகும். 1960களில் வெளியான “அன்பே ஆரம்பம்”, “அன்பே சிவம்”, “நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற திரைப்படங்கள் ரோகிணி திரையரங்கில் வெளியாகி, வெற்றி பெற்றன. 1970களில் வெளியான “கொஞ்சம் பொறுமை”, “எங்க வீட்டுப் பிள்ளை”, “அலைகள் ஓய்வதில்லை” போன்ற திரைப்படங்களும் ரோகிணி திரையரங்கில் வெளியாகி, வெற்றி […]Read More
அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி டவுன்ஷிப்பில் உள்ள பாப்ஸ் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் அக்டோபர் 8ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோயிலாக கருதப்படுகிறது. இந்த கோயில், 19 ஆம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் ஸ்வாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமானத்தில் 12,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 12 ஆண்டு […]Read More
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலார் பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவரது 200 வது பிறந்தநாள் விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நமது பாரதப் பிரதமர் பேசியிருந்தார். இந்த பேச்சு தான் தற்போது வைரலாக மாறி உள்ளது. இவர் பேசும்போது வள்ளலாரை பற்றி மிக சிறப்பாக கூறியிருந்தார். மேலும் எல்லா உயிர்களிடமும் அக்கறை காட்டக்கூடிய தன்மையை நினைவு கூற வேண்டும் என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி இருக்கிறார். அது […]Read More
மார்க்கோபோலோ தனது புத்தகமான “ஆப்ஸ் வொண்டர்” என்ற நூலில் உலகின் சக்தி வாய்ந்த இளவரசையாக குத்லுன் என்று அழைக்கப்பட்ட பெண்ணை பற்றி மிகச் சிறப்பான செய்திகளை பகிர்ந்திருக்கிறார். இவரை மார்க்கோ போலோ ஐகியார்னே என்ற பெயரால் அழைத்திருக்கிறார். மங்கோலிய தேர்வலானது ஹங்கேரியன் எல்லைகளில் இருந்து கிழக்குச் சீனக் கடல் வரை நீண்டிருந்தது. எந்தப் பகுதியை கெங்கிஸ்தானின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்தார்கள் என அறியப்படுகிறது இவர்கள் சுமார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். […]Read More
பிறப்பு முதல் இறப்பு வரை தமிழ் சமுதாய மக்களிடையே எண்ணற்ற சடங்குகளும், சம்பிரதாயங்களும் காலம் காலமாக கடைபிடிக்க ப்பட்டு வருகின்றனர். இன்னும் இதனை நேர்மையாக கடைபிடிக்கிறவர்களும், மூடநம்பிக்கை என முத்திரை குத்தி கேலி செய்பவர்களும் இருக்கிறார்கள். இதில் பெண்களுக்கு என பல்வேறு சடங்குகள் பிறப்பு முதல் இறப்பு வரை கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அதில் புதைத்து இருக்கும் உண்மைகளை இனி காணலாம். சடங்குகள் பற்றிய விளக்கம்: சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட […]Read More
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி கிராமம் மதுரையிலிருந்து தென்கிழக்கு 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான தோப்பு ஒன்றில் 2014 ஆம் ஆண்டு முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவானது அகழ்வாய்வை மேற்கொண்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக செங்கல் கட்ட சுவர், உறை கிணறு, வடிகால்கள் உள்ளிட்ட தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு வரை மூன்று கட்ட […]Read More
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற ஒரு மகத்தான வாக்கியம் நம்மிடைய காணப்படுவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் உலகிலேயே முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட சிவன் கோயில் ஒன்று உண்டு என்றால் அது நம் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சிவன் கோயில் என கூறலாம். இந்தக் கோயில் ஆனது முதல் முதலாக தோன்றிய ஊர் எது? உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் வாசம் செய்த ஸ்தலமாக இருப்பதற்கு காரணம் என்ன? என்பது […]Read More
பன்னெடும் காலத்திற்கு முன்பு இருந்த எழுத்து உருவங்கள் தற்போது துருக்கியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எழுத்துருக்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த எழுத்து வடிவங்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த ஆண்டின் முன்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வடக்கு மற்றும் மத்திய துருக்கி பகுதியில் உள்ள போகஸ்காய் ஹட்டுசா பகுதி கிட்ட இந்த களிமண் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியானது கிமு 1600 முதல் கிமு 1200 வரை ஹிட்டைட் பேரரசின் […]Read More