உலக வரலாற்றின் மிகப்பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்று ஓட்டோமான் பேரரசு. அதன் ஆட்சி 600 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது. ஆனால் இந்த பேரரசின் உள்ளே, அரண்மனையின் சுவர்களுக்குள், ஒரு வித்தியாசமான உலகம் இருந்தது. அது அந்தப்புரம் – பெண்களின் உலகம். நமது கதை தொடங்குகிறது ஒரு சிறு பெண்ணுடன். அவள் பெயர் ரோக்செலானா. யுக்ரேனில் பிறந்த அவள், ஒரு நாள் திடீரென கடத்தப்பட்டு, இஸ்தான்புலின் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டாள். அவளது வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்திருக்கலாம். ஆனால், அது தொடங்கியதுதான். […]Read More
பீர் அருந்துவது ஒரு பழக்கம்; ஆனால் பீரில் குளிப்பது? அது ஒரு புதிய அனுபவம்! ‘பீர் ஸ்பா’ என்ற இந்த புதுமையான யோசனை உலகெங்கும் பரவி வருகிறது. ஐஸ்லாந்து முதல் ஸ்பெயின் வரை, அமெரிக்காவின் பால்டிமோர் முதல் பிரிட்டனின் நோர்போக் வரை, இந்த அசாதாரண ஸ்பாக்கள் மலர்ந்து வருகின்றன. பீர் ஸ்பாவின் பிறப்பிடம் இந்த யோசனையின் வேர்கள் ‘பீர் தேசம்’ என அழைக்கப்படும் செக் குடியரசில் உள்ளது. 1980-களில் அங்கு தொடங்கிய இந்த வழக்கம், இப்போது உலகளாவிய […]Read More
உத்தர பிரதேசத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் முகமது ஷமி. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முகமது ஷமியின் பந்துவீச்சு முக்கியமானது. அதிலும் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஷமியின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருந்தது. முகமது ஷமி தனது பந்துவீச்சில் நிலைத்தன்மை, லைன் லென்த், துல்லியத்தைப் […]Read More
பீகார் மாநிலம், சோனோபூர் மாவட்டத்தில், நேற்று இரவு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சோனோபூரில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த 12387 எண்ணுள்ள புது தில்லி-முசாபர்கர் விரைவுவண்டி, நேற்று இரவு 10.30 மணியளவில், சோனோபூர் மாவட்டம், ஜலான் கிராமம் அருகே, வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு மைல்கல்லில் மோதியது. இந்த விபத்தில், ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. ரயில் பயணிகள் தப்பிக்க முயன்றபோது, பலர் ரயில் பெட்டிகளிலிருந்து […]Read More
வாரத்தில் ஒருமுறையாவது அவசியம் ஏதாவது ஒரு கீரையை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக அதிகரிக்கும் இந்த கீரையில் உங்களுக்கு தேவையான எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதால் தான் மருத்துவர்கள் கீரையை அதிக அளவு உண்ண வலியுறுத்துகிறார்கள். பொதுவாக ஆண், பெண், குழந்தை, பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல் சரிவிகித உணவை சாப்பிடும் போது தான் உங்களது ஆரோக்கியம் அதிகரிக்கும். அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதற்காக நீங்கள் கீரையை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் […]Read More
கணினி நாகரிகம் அதிகரித்து வருகின்ற வேலையில் இன்று ஏஐ என்று சொல்லக்கூடிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் எண்ணற்ற ஆபத்துக்களை மக்கள் சந்திக்க இருப்பதாக பல்வேறு வகைகளில் தகவல்கள் வந்துள்ளது. நேரம் என்ன ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதின் காரணத்தினால் மனிதர்களின் வேலை வாய்ப்பு சுருங்கிவிடலாம் என்ற எண்ணை அழை தற்போது மனிதர்களின் மத்தியில் பல்கிப் பெருகி வருகிறது. அந்த வகையில் பல்வேறு செயலிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் மக்கள் ஸ்னாப் சாட் என்ற செயலியை பெருமளவு […]Read More
இந்த உலகில் இருக்கக்கூடிய எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் ஒருவராவது இருப்பார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த உலகில் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்ற திடுக்கிடும் ஆய்வு தகவல் தற்போது கிடைத்துள்ளது. பல நாடுகளில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் இந்தியர்கள் அப்படி எந்த நாட்டில் வசிக்கவில்லை என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. உலகில் […]Read More
தற்போது இந்தியா விண்வெளி துறையில் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு இஸ்ரோ பக்கபலமாக இருப்பதோடு பலவிதமான திட்டங்களையும் தீட்டி அதில் வெற்றி நடை போட்டு வருகிறது என கூறலாம். அந்த வகையில் அண்மையில் நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திரன் மூன்று விக்ரம் லாண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பத்திரமாக தரை இறங்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பை உலக நாடுகளின் மத்தியில் பறைசாற்றியது. இதனை அடுத்து ஆதித்யாவை […]Read More
பொதுவாகவே அமாவாசை என்பது மிக முக்கியமான தினமாக இந்துக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது இந்த தினத்தில் அம்மன் வழிபாடு மட்டுமல்லாமல் முன்னோர்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மேலும் அமாவாசை தினங்களில் மூர்க்க தெய்வமாக கருதப்படக் கூடிய சில தெய்வங்களின் சக்தி பன்மடங்கு அதிகரித்து இருக்கும் என்பது இன்று வரை இருக்கும் நம்பிக்கையாக உள்ளது. எனவே இன்று வரை அமாவாசை தினத்தில் தெய்வ வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் அன்று தங்கள் பணிக்கு விடுப்பு கொடுத்து கொடுப்பதை […]Read More
விநாயகப் பெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் ஒன்றாக இந்த களா காயை கூறலாம். நாளைக்கு கிடைக்கும் பலாக்காய் விட இன்றைக்கு கிடைக்கும் களாகாய் எவ்வளவோ பெரிது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட களாக்காயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். புளிப்புச் சுவையுடைய களாக்காயின் பூ, காய், பழம் வேர் போன்ற அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் நிறைந்தது. இது கண் நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலத்தையும் கரும்படலத்தையும் ரத்த படலத்தையும் நீக்கக்கூடிய […]Read More