இரவில் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு ஆனால் பகல் கனவு பலன் தராது என்பது பல பேருக்கும் தெரியாது அந்த வகையில் கனவுகள் ஏற்பட்டால் அவற்றின் மூலம் நமக்கு சில சமயம் நன்மைகள் ஏற்படும். எனினும் நாம் காணும் தொடர்பற்ற கனவுகளின் மூலமும் புரியாத கனவுகளின் மூலமும் தீமை ஏற்படும். எனவே நாம் காணும் கனவுகளை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம். அவை ஒன்று நல்லவற்றை நமக்கு ஏற்படுத்தும், மற்றொன்று தீயவற்றை ஏற்படுத்தும். எனவே இந்த பதிவில் நீங்கள் […]Read More
தேசிய மலரான தாமரைப் பூ பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த தாமரை மலரானது செல்வத்தின் அடையாளமாகவும், மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாகவும் உள்ளது. தாமரை மலரில் மட்டுமல்லாமல் அதன் தண்டிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும் என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாத விஷயமாகும். எனவே இந்த கட்டுரை பதிவில் தாமரை பூவில் இருக்கும் இலைகள், பூ, வேர், விதை ஆகியவற்றால் என்னென்ன நன்மைகள் […]Read More
கணுக்காலிகள் என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய ட்ரைலொபைட் புதைப்படிவம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கணுக்காலிகளின் பேரினத்தின் ஒரு வகையான ட்ரைலோ ஃபைட் வகையைச் சேர்ந்த இந்த உயிரிகளின் தன்மையை அறிந்து கொண்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சைலோ பைட் அது கடைசியாக உண்ட உணவோடு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதனை படமாகவும் விஞ்ஞானிகள் எடுத்திருக்கிறார்கள். ஏறக்குறைய இதன் வயது என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். சுமார் 521 […]Read More
ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எண்ணுவது இயல்பான விஷயம் தான். இந்த ஆரோக்கியத்தை பெரும் அளவு பேணிக் காக்க நீங்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த நடை பயிற்சியை நீங்கள் செய்யும்போது உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதோடு, நோய்கள் தாக்காமல் இருப்பதற்கும் உதவி செய்யும். குறிப்பாக அதிகாலையில் நீங்கள் எழுந்து நடை பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இப்படி அதிகாலையில் நடைபயிற்சியை மேற்கொள்ளும் உங்களுக்கு என்னென்ன நன்மை […]Read More
உலகிலேயே மிகச் சிறிய நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த நாடானது இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்திருக்கும் ஒரு சுதந்திர நாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு விடை என்ன என்பதை ஏறக்குறைய தெரிந்திருக்கும் நீங்கள் நினைப்பது போல தன்னாட்சி சார்புடைய வார்த்தைகள் நாடுதான் உலகிலேயே மிகச் சிறிய நாடு. இந்த நாட்டின் மொத்த பரப்பளவில் 110 ஏக்கர் மட்டும்தான் இங்கு 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த […]Read More
உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய மக்கள் அனுதினமும் காபி பருகுவதை தங்கள் கடமைகளில் ஒன்றாக கருதி வருகிறார்கள். இந்த காப்பியின் பயன்பாடு நாடு முழுவதும் இடையே உள்ள மக்களிடையே பல்கிப் பெருகி உள்ளது என கூறலாம். அந்த வகையில் காபிக்கான விலை எவ்வளவு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் பரவலாக ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படக்கூடிய இந்த காபி மிக விலை உயர்ந்த நிலையில் விற்கப்படுகிறது, என்றால் உங்களுக்கு என்ன நினைக்கத் தோன்றும். அப்படிப்பட்ட காபியை […]Read More
அமெரிக்காவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழக்கூடிய நியூயார்க் நகரம் கடலில் மூழ்க வாய்ப்புகள் உள்ளதாக நாசா தகவலை வெளியிட்டு கடுமையான அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. இந்த பூமி தோன்றிய பிறகு மனிதன் இயற்கைக்கு மாறாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பதாக எண்ணி பூமியின் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள். இதன் காரணமாக பூமியின் பருவ நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயம் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதின் விளைவாக, கடல் நீர்மட்டம் […]Read More
நம்மில் பலருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம் என கூறலாம். சுடச்சுட மணக்க மணக்க மசாலா வகைகளோடு செய்ய பாசுமதி அரிசியில் செய்யப்படும் பிரியாணிக்கு பலர் உயிரையே விட்டு விடுவார்கள். அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதன் வரலாறு என்ன என்று பார்க்கலாமா? பிரியாணி பிறந்த இடம் பெர்சியா தற்போதைய ஈரான். பதினைந்தாம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மக்களுக்காக சமைக்கப்பட்ட உணவு […]Read More
மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி உங்களது ஊட்டச்சத்து குறையாமல் இருப்பதற்கு நீங்கள் சமைக்கக்கூடிய பாத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்று நவீன யுகத்தில் நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என கூறலாம். இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் […]Read More
ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஆரோக்கியத்தோடு இருக்கும் போது தான் மனிதன் எதையும் எளிதில் சமாளிக்க கூடிய சக்தியை பெறுகிறார். அப்படிப்பட்ட உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கக்கூடிய ஒமேகா 3 மாத்திரையின் நன்மைகள் என்னென்ன, அவற்றை எடுத்துக் கொள்வதால் என்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். நம் உடலுக்கு அதிக அளவு தேவைப்படுகின்ற ஒமேகா-3 மேல் இருந்து மீன் […]Read More