• March 19, 2024

உங்களை மிரளவைக்கும் உலகின் முதல் சிவன் கோயில் ரகசியங்கள்!

நம் தமிழ்நாட்டின் மீது முகலாய மன்னர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் என அந்நிய நாட்டவர் வேறு வேறு காலகட்டங்களில் படையெடுத்து வந்துள்ளனர். அந்த படையெடுப்பின்போது அவர்கள் நமது பழம்பெரும் கோயில்களையும், அரண்மனைகளையும் சேதப்படுத்தியும், தமிழ்நாட்டின் உள்ள நிறைய செல்வங்களையும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இப்படி நம் வளங்களை எல்லாம் சூறையாடியவர்களால், அதே தமிழகத்தில் உள்ள விலைமதிக்க முடியாத “ஒரு சிலையை” மட்டும் அவர்களால் கொள்ளையடிக்கவே முடியவில்லை. குறிப்பாக முகலாய பேரரசரான அலவுதின் கில்ஜிகூட அந்த சிலையை […]Read More

உலக கிரிக்கெட் வீரர்களை மிரள வைத்த இந்திய வீரர். யார் இந்த முகமது

உத்தர பிரதேசத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் முகமது ஷமி. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முகமது ஷமியின் பந்துவீச்சு முக்கியமானது. அதிலும் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஷமியின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருந்தது. முகமது ஷமி தனது பந்துவீச்சில் நிலைத்தன்மை, லைன் லென்த், துல்லியத்தைப் […]Read More

தேவதாசிகளா? தேவரடியார்களா? யார் இவர்கள்? பதறவைக்கும் உண்மைகள்

தமிழ்நாட்டில் பொதுவாக ஒரு கெட்டவார்த்தை உள்ளது. அதுதான் அனைவரையும் திட்ட பயன்படுத்தும் பிரதானமான வார்த்தை. நான் இதை சொன்ன உடனே உங்களுக்கு அந்த வார்த்தை என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் இந்த வார்த்தையின் பூர்வீகம் என்னவென்று தெரிந்துகொள்வதற்க்கு நாம், ஒரு 2000 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பக்தி மற்றும் ஆன்மீக செழுமைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பிரிவினரைக் குறிக்கும் “தேவரடியார்” என்ற சொல் எப்படி காலப்போக்கில் கேட்டவார்த்தையாக மாறியது என்ற, வரலாறைதான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். […]Read More

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் – மிரளவைக்கும் ரோகிணி திரையரங்கு வரலாறு

சென்னை ரோகிணி திரையரங்கு, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. ரோகிணி திரையரங்கின் திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டார். ரோகிணி திரையரங்கு, தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியான இடமாகும். 1960களில் வெளியான “அன்பே ஆரம்பம்”, “அன்பே சிவம்”, “நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற திரைப்படங்கள் ரோகிணி திரையரங்கில் வெளியாகி, வெற்றி பெற்றன. 1970களில் வெளியான “கொஞ்சம் பொறுமை”, “எங்க வீட்டுப் பிள்ளை”, “அலைகள் ஓய்வதில்லை” போன்ற திரைப்படங்களும் ரோகிணி திரையரங்கில் வெளியாகி, வெற்றி […]Read More

அமெரிக்காவில் உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோயில். அப்படியென்றால் அங்கே இருக்கும் கடவுள்

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி டவுன்ஷிப்பில் உள்ள பாப்ஸ் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் அக்டோபர் 8ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோயிலாக கருதப்படுகிறது. இந்த கோயில், 19 ஆம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் ஸ்வாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமானத்தில் 12,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 12 ஆண்டு […]Read More

பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் விபத்து: 10 பேர் பலி

பீகார் மாநிலம், சோனோபூர் மாவட்டத்தில், நேற்று இரவு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சோனோபூரில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த 12387 எண்ணுள்ள புது தில்லி-முசாபர்கர் விரைவுவண்டி, நேற்று இரவு 10.30 மணியளவில், சோனோபூர் மாவட்டம், ஜலான் கிராமம் அருகே, வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு மைல்கல்லில் மோதியது. இந்த விபத்தில், ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. ரயில் பயணிகள் தப்பிக்க முயன்றபோது, பலர் ரயில் பெட்டிகளிலிருந்து […]Read More

சிவாஜி கணேசன் ஆசைப்பட்ட நடிக்கமுடியாமல் போன வேடம்: தந்தை பெரியார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சிவாஜி கணேசனின் நடிப்பை மிகை நடிப்பு என்று சிலர் கூறினாலும், அவரது நடிப்பில் ஒரு தனித்துவம் இருந்தது. அவர் நடித்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே கொண்டு வந்தார். சிவாஜி கணேசன் நடித்த சுமார் 300 படங்களில் எத்தனையோ வேடங்களில் நடித்தாலும், அவருக்கு ஒரு கனவு இருந்தது. அது […]Read More

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட விஜய் குரல் போலி: எப்படி கண்டுபிடிப்பது?

சமீபத்தில் நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோவில், நடிகர் விஜயின் குரல், காவிரி நதிநீர் விவகாரத்தால், அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் தனது ‘லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை, என்று பேசியிருந்தது. இந்த ஆடியோ பரவியதும், நடிகர் விஜயின் தரப்பிலிருந்து, இது போலியானது என்றும், நடிகர் விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மென்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. […]Read More

உலக சாதனையை எதிர்நோக்கி தளபதி விஜய்யின் லியோ படம்!

தளபதி விஜய்யின் திரைப்படம், எப்போது திரைக்கு வந்தாலும், அந்த திரைப்படத்துடைய ட்ரெய்லர், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள, லியோ திரைப்படத்தின் டிரைலர் சன் டிவியின் YouTube தளத்தில் வெளியானது. வெளியாகிய ஒரு சில நிமிடங்களிலேயே, அதாவது 21 நிமிடங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான Likes-களை அது பெற்றுள்ளது. மேலும் பொதுவாக திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடுவதைத் தாண்டி, விஜயின் இந்த ட்ரெய்லரை, சென்னையில் […]Read More

உண்மையில் சனாதன தர்மம் என்பதுதான் என்ன?

உயிர்மை இதழில் வெளிவந்த வள்ளலார் குறித்த, திராவிட வள்ளலார் என்கிற தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். சனாதன தர்மம் குறித்த அந்த விரிவான விளக்கம் இதோ: “சனாதன தர்மம் என்ற சொல், ஓர் அழகு மிக்க நச்சுப்பாம்பு போன்றது. அது ஏதோ ஒரு மாபெரும் தத்துவம் என்று நம்மில் பலரும்கூட மயங்கிவிடுகிறார்கள். ஆனால் அதன் பொருள் என்ன? தர்மம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அறம் என்று தவறாக […]Read More