“MAYDAY” (m’aidez in French) என்பது விமானத்திற்கு (மற்றும் பயணிகளுக்கு) கடுமையான ஆபத்து, உயிர் சேதம் ஏற்படும் அபாயம் அல்லது உடனடி அபாயம் இருக்கும் பட்சத்தில் ATC கு தெரியப்படுத்த மற்றும் கவனம் ஈர்க்க பயன்படுத்த படும். ATC பதில் அளிக்காத பட்சம், அபாய அறிவிப்பு அலை (121.5 MHz) இல் அறிவிக்கப்படும் உதவி கிடைக்கும் வரை. மே டே அறிவிப்பு, பின் வருமாறு இருக்கும்: MAYDAY MAYDAY Read More
விமானம் ஏறும் போதும் மற்றும் இறங்கும் போதும் பயணிகள் ஏன் நேராக அமர்ந்து இருக்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பின் வரிசையில் அமர்ந்து இருக்கும் பயணிகள் அவசர காலத்தில் உடனடியாக வெளியேற ஏதும் தடைகள் இல்லாமல் செய்வதற்கு. 90 வினாடிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என்பது விதி. அதற்கு தேவையான கதவுகள் மற்றும் அவசரகால வழிகள் அமைப்பு இருக்க வேண்டும். இரண்டு விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் சில சமயங்களில் அதிகபட்சமாக பிரேக் உபயோகப்படுத்த […]Read More
முதல் பார்வையில், ஒரு தங்கும் விடுதி/ ஹோட்டலில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்துவது சற்றே அபத்தமானதாகத் தோன்றலாம்Read More
ஆனால் இப்பழமொழி விவசாயம் தொடர்பான ஆழ்ந்த சூத்திரம் குறித்த ஒன்று என்பது நம்மில் பலர் அறியாதது!Read More
மேகங்கள் மைல்களுக்கு மேல் தண்ணீரை எடுத்துச் செல்கின்றன தேவையான இடத்தில், அது மழையாக பொழிகிறது, அதே போல் உங்கள் கனவுகளை வாழ்க்கை பயணத்தில் எடுத்து செல்லுங்கள் அது தேவையான நேரத்தில், உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் 😃Read More
உங்கள் கனவென்று எதையும் தினிக்க வேண்டாம். அதிக செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டாம். மற்ற குழந்தைகளுடன் பழகாமல் இருக்க விட வேண்டாம். தகுதி அறிந்து வாழ ஆசைப்பட கற்று கொடுங்கள். தன்கையில் நிற்க சிறு வயது முதல் பழகவும். அவர்களின் இயல்பு அறிந்து அவர்களை வளர்க்கவும். மரியாதையை கற்றுதரவும். மற்றவருடன் உங்கள் குழந்தையை திறன் தாழ்த்தி கூறிட வேண்டாம் குழந்தைக்கு குழந்தை திறமை குண நலன்கள் மாறுபடும். அவர் திறமை கண்டு அதில் வளர்க்கவும். குழந்தைகள் முன்பு […]Read More
இயற்கைக்கு மீறிய ஒன்றை, மனித சக்திக்கு மீறிய ஒன்றை, ஒரு மனிதன் பார்க்கும் பொழுது அதை பார்த்து வியந்து போவது மட்டும் இல்லாமல், அவனது கற்பனை ஓட்டத்தை ஓட விட்டு, அதில் பல எண்ணங்களை புகுத்தி, அதை மெருகூட்டுவதாக எண்ணி பல தகவல்களை சேர்ப்பதால், அதன் உண்மைத் தன்மை இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். சில சமயம், உண்மையான பிரம்மாண்டமே நமக்கு பொய் போல காட்சியளிக்கும். ஆக, ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை பார்க்கும் எவருக்கும், […]Read More
அன்று குழந்தைகளை, தாயின் சேலையில் தொட்டிலை கட்டி, தரைபடாமல் தொங்கவிட்டு, ஊஞ்சலாட்டி, நம்மை நம் தாயும், பாட்டியும் உறங்க வைத்தார்களே, அந்த புடவ தொட்டிலின் பாரம்பரியமும், அறிவியலும் தெரியுமா உங்களுக்கு? பனிக்குட நீரில் நீந்தி பழகிய குழந்தை, தாய் நடக்கும் போதும் உடல் அசைவின் போதும் ஊஞ்சலாட்டத்தை கருவறையில் உணரும். அந்த இருட்டும், கதகதப்பும், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும். தொட்டில் அசையும்போது, குழந்தை தன் தாயின் கரு அசைவுகளை அதில் உணர்ந்து, ஆழ்ந்த உறக்கம் […]Read More
கர்நாடக வாழ் தமிழர்களின் மனதில் நீங்காத வடுவாக அமைந்த கொடூரமான இனவாத படுகொலைகளும் கற்பழிப்புகளும் நிகழ்ந்த நிகழ்வுகள் தான் 1991 Anti-Tamil violence in Karnataka 1991 தமிழர்க்கு எதிரான கன்னட வன்முறை என அழைக்கப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு முதல் தமிழர்கள் கர்நாடகாவில் குடியேறத் தொடங்கினர். பல்வேறு காலகட்டங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவில் குடியேறினர் கோலார் தங்கவயலை வளப்படுத்தியது முழுக்கவும் தமிழர்களே. கர்நாடகாவின் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், […]Read More
புலி அடிக்கும் முன்னரே கிலி அடிக்கும் பல நேரங்களில் இது போன்ற உளவியல் தந்திரங்கள் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல மன்னர்கள் இந்தத் தந்திரங்களை பயன்படுத்தி போரில் வெற்றி கொண்டனர். உதாரணமாக உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய மாவீரன் அலெக்சாண்டர். அவர் படையெடுத்துச் செல்லும் முன்னர் ஒரு சிறு குழுவை அந்த பகுதிக்கு அனுப்பி விடுவாராம். அவர்கள் அங்கிருக்கும் மக்களோடு ஒன்றாக கலந்து “மாவீரன் அலெக்சாண்டர் என்பவர் மிகப்பெரிய வீரர் அடிப்படை […]Read More