அரசர்கள்

வரலாற்றில் மிகச்சிறந்த பொற்கால ஆட்சியையும், தன் வீரத்தால் தமிழின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் இந்த உலகத்திற்கு கொண்டுச்சென்ற அரசர்களை பற்றிய பதிவுகள் இங்கே..

மெசபடோனிய ஆட்சியாளர்களை வீழ்த்தி அலெக்சாண்டருக்கு வடக்கே தண்ணி காட்டிய சந்திரகுப்த மௌரியர் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மௌரிய பேரரசின்...
யார் இந்த சுவரன் மாறன் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்? தஞ்சையை சோழர்கள் பிடிப்பதற்கு முன்பு அங்கிருந்த ஒரு அரசகுலம் பற்றி விரிவான...
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் தான் இந்த கோவிலாங்குளம். இந்த கோவிலாங்குளத்தில் இருக்கின்ற கோவிலில் சோழர் மற்றும் பாண்டியர்களின் வரலாற்று ஆவணம்...
ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் அஸ்திவாரத்தை உறுதியாக போட வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து செதுக்கப்பட்ட கோயில்...
சங்ககாலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோயில்களிலும் யானைகளின் சிற்பங்கள் பொதுவாக இருக்கும். தூணிலோ, அல்லது கோபுரத்திலோ, அல்லது ஓவியமாகவோ, அல்லது சிற்பமாகவோ என சங்ககால...
நம் தஞ்சை பெரிய கோயில் ஏன் ஒரு சிறந்த கோயில் என்றும், இதை இராஜராஜ சோழனை தவிர, வேறு எவராலும் கட்டியிருக்க முடியமா?...