• July 27, 2024

யானைகளை தமிழர்கள் ஏன் வணங்கினார்கள் தெரியுமா?

சங்ககாலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோயில்களிலும் யானைகளின் சிற்பங்கள் பொதுவாக இருக்கும். தூணிலோ, அல்லது கோபுரத்திலோ, அல்லது ஓவியமாகவோ, அல்லது சிற்பமாகவோ என சங்ககால தமிழர்களின் கோயில்களில் கண்டிப்பாக யானைகளின் சிற்பங்கள் இருக்கும். அது ஏன் தெரியுமா? சங்க இலக்கியங்களில் யானைகளின் பல பெயர்கள்: http://www.deeptalks.in/tamil-researc…