நம்முடைய அடி மனதில் சேர்த்து வைத்திருக்கும் எண்ணங்கள் மாறி, மாறி நமது பழக்கங்களாக உருவெடுக்கிறது. இந்த பழக்கங்கள் நாளடைவில் எண்ணங்களாக விரிவாகும் போது உங்களது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற எண்ண அலைகள் தோன்றுவது இயல்புதான். இது சில விதமான ஆசைகள் உங்களுள் துளிர்விட்டு வளரவிடும். அப்படி வளரக்கூடிய ஆசைகளை எப்படி நீங்கள் அடைய முடியும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். அத்தனைக்கும் ஆசைப்படு அதன் மூலம் வெற்றிகளை விரைவாக அடையலாம் என்று […]Read More
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரிகள் உணர்த்தக் கூடிய உண்மையை உளவியல் கூறியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு மனிதனும், அனுதினமும் சிரித்து வாழ்வதின் மூலம் அவருக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதாக உளவியல் கூறுகிறது. அந்த வகையில் சிரிப்பு என்பது மனித வாழ்வில் உண்ணுவது, உறங்குவது போல மனிதனின் மனதிற்கு தேவையான ஒரு முக்கியமான செயல் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே தான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற […]Read More
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான முயற்சிகளை செய்து வருகிறார்கள். எனினும் அதில் சிலர் மற்றும் வெற்றியடைந்து விடுவார்கள் பல தோல்வி அடைந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அப்படி தோல்வியை தழுவக்கூடிய நபர்கள் இனி இந்த கட்டுரைகள் கூறியிருக்கும் 10 வழிகளை பயன்படுத்துவதன் மூலம் கட்டாயம் வெற்றி இலக்கை அடைவதற்கு உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இதில் முதலாவதாக நீங்கள் தவறு செய்யும் சூழ்நிலையிலும் தடுமாறாமல் இருப்பது உங்கள் மன உறுதியை எடுத்துக்காட்டும். […]Read More
மனிதர்களுக்கு நேர்மறை ஆற்றலை விதைத்து வெற்றியினை பெறுவதற்காக எண்ணற்ற நூல்கள் உள்ளது. அதை படிப்பதின் மூலம் அவர்களுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி சாதனைகளை படைக்கக்கூடிய வியப்புமிக்க மனிதர்களாக மாற அவை உதவி செய்கிறது. அந்த வகையில் விற்பனையில் சாதனை படைத்த புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூலாக “THE SEVEN HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீபன் ஒரு மனிதனிடம் காணப்படக்கூடிய ஏழு பழக்க வழக்கத்தின் மூலம் அவன் ஆற்றல் மிக்க மனிதனாக மாறிவிடுவான் […]Read More
ஒவ்வொரு மனிதனும் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப வாழாமல் பிறந்தோம், வளர்ந்தோம், சாதித்தோம், இறந்தோம் என்ற நெறியினை பின்பற்றி இந்த உலகத்தில் தன் பெயர் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?. வாழ்க்கையில் வெற்றியை பெற என்ன செய்யலாம் .. என்ற சிந்தனையில் இருப்பது எதார்த்தமான ஒன்றுதான். அப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த இலக்கினை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டாலும், ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி என்ற கனியை […]Read More
மனிதன் Money யை தேடி ஓடுவதால் தான் அவனை மனிதன் என்று அழைக்கிறோமோ.. என்று எண்ணத் தோன்றும். எனினும் எந்த பணமானது மனிதனின் நன்மை மற்றும் தீமையை நிர்ணயிக்கக் கூடிய வகையில் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் அற்புத காரணி. அப்படிப்பட்ட இந்த பணத்தை எப்படி ஈர்ப்பது என்று ஜோசப் மராஃபி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இதன்படி நீங்கள் நடந்து கொண்டால் உங்களது இருப்பு அதிகரித்து நீங்கள் கட்டாயமாக கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம் பிடிப்பீர்கள். மேலும் ஒரு […]Read More
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டு, அதை அடைய பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி முயற்சிகளில் ஈடுபட்டும் சிலருக்கு வெற்றி என்பது எட்டா கனியாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் வகுத்த திட்டங்களில் சரியான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதும், அவர்கள் தேர்ந்தெடுத்த வழிகளில் சில தடுமாற்றங்களும் இருப்பதால் தான் வெற்றி கிடைக்காமல் இருக்கும். எனவே உங்களது லட்சிய இலக்குகளை அடைய கட்டாய வெற்றி அதில் […]Read More
தலைமை தாங்குவதற்கு நீங்கள் சரியான நபரா? என்பதை நீங்கள் முதலில் ஒரு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் தலைவர் ஆக விரும்பினால் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டாம். அந்த பதவிக்கு நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு தயாராகும் வகையில் உங்களது தொடர்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான பாதையை அமைக்கவும், உங்களது திறமையை நிரூபிக்கவும், உங்களுக்கு பல வழிகள் இருக்கும் போது உங்களது நிலை சற்று இறங்கினால் கூட நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். […]Read More
இளம் செஸ் மாஸ்டர் ஆன பிரக்யானந்தா இந்த சின்ன வயதில் அளப்பரிய சாதனையை படைத்து புகழில் உச்சத்தை ஏட்டி இருக்கிறார். இவரின் வளர்ப்பு மற்றும் பண்பு நலன்கள் பலவும் இன்றைய குழந்தைகள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படிக்கலாம். விஸ்வநாத ஆனந்திக்கு பிறகு செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கக் கூடிய இளம் விளையாட்டு வீரர் பிரக்யானந்தா செஸ் உலகக்கோப்பை போட்டியில் […]Read More
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் இலட்சியங்கள் இருக்கும். இவற்றை கூறிக் கோள்கள் என்று கூறுவது வழக்கம். இந்த குறிக்கோள்களை சிறப்பான முறையில் அடைந்து வாழ்க்கையில் வெற்றி அடைவார்கள். இந்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது அவர்கள் வாழ்க்கையில் கொண்டிருக்கின்ற தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களை பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நெப்போலியன் கில் சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த கருத்துக்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் […]Read More