• July 27, 2024

Tags :கருவுறுதல்

 “நுண்ணோக்கி இல்லாத காலம்..!”- கருவுறுதல் சிற்பங்கள் வரைந்த தமிழர்கள்..

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்துக்கு ஏற்ப தமிழனின் மருத்துவ அறிவியல் பிரமித்து வியக்க கூடிய வகையில் அமைந்துள்ளது என்று கூறலாம். எந்த ஒரு தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத காலத்திலேயே எல்லா வகை துறைகளிலும் மேம்பட்ட அறிவை கொண்டவர்களாக தமிழர்கள் விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளை பகிர முடியும். அந்த வகையில் தமிழனின் மருத்துவ அறிவை உற்று நோக்கும் போது உங்களுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் ஏற்படும். இதற்குக் காரணம் பண்டைய […]Read More