• November 16, 2023

Tags :கள்ளக்குறிச்சி சிறுவன் மரணம்

 “மனிதம் எங்கு செல்கிறது..!” – மனதை உருக்கும் கள்ளக்குறிச்சி சிறுவன் மர்ம மரணம்..

மனிதம் எங்கே செல்கிறது என்று ஒரு மிகப்பெரிய கேள்வியை தற்போது நடந்து இருக்கும் சம்பவங்கள் எழுப்பியுள்ளது. அடுக்கடுக்காக நடக்கக்கூடிய கொலை மற்றும் தற்கொலைகள் மனிதர்களின் மனம் சுருங்கி விட்டது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தற்போது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது. இதற்கு காரணம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவனை ஸ்பீக்கர் […]Read More