• July 27, 2024

Tags :கும்பகர்ணன்

 “ராவணனின் தம்பி கும்பகர்ணன் ஏன் ஆறு மாதம் உறங்குகிறான்..!” – விவகாரமான விஷயங்கள்..

இந்தியாவில் மிகச்சிறந்த இதிகாசமாக கருதப்படும் ராமாயணம் பற்றிய கதைகள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த ராமாயணத்தில் கும்பகர்ணன் என்ற ஒரு கதாபாத்திரம் வரும். இந்த கும்பகர்ணன் அசுரன் ராவணனின் தம்பி என்பதும் அவனிடம் காணப்படக்கூடிய சில விவகாரமான குணாதிசயங்களைப் பற்றி விரிவாக எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். கும்பகர்ணனை பொறுத்தவரை வருடத்தில் ஆறு மாதங்கள் உறங்கியும், ஆறு மாதங்கள் தொடர்ந்து உணவை சாப்பிட்டு நேரத்தை கழிக்க கூடியவர் என்பது நமக்கு மிகவும் நன்றாக தெரியும். அப்படி […]Read More