• July 27, 2024

Tags :நினைவுகள்

பூட்டி வைத்த நினைவுகள்

தேக்கி வைத்த வார்த்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறது விழிகளில்,பூட்டி வைத்த நினைவுகள் பொங்கிக்கொண்டிருக்கிறது நெஞ்சினில்,சாத்திவைத்த கதவுகளாய் கவிதைப் பாடுது இதழ்ளில்,தோண்டிப் புதைத்த நியாபகம் யாவும் தாளம்போடுது உயிரினில், பார்த்துப் பார்த்துப் பழகிய காலம்மீண்டும் பிறந்தது நொடியினில்! – இரா. கார்த்திகாRead More