• June 4, 2023

Deep Talks Team

சிறப்பு கட்டுரை

1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக

1937 முதல் தற்போதையை ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து வரை பல கோரமான விபத்துகளை நம் இந்திய நாடு சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் தனுஷ்கோடி, அரியலூரிலும் கோரமான விபத்துகள் நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளை தெரிந்துகொள்ளுங்கள். இதுவரை · 1937: பீகாரில், கொல்கத்தாவிலிருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 119 பேர் உயிரிழந்தனர். · 1954: செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் அருகே பயணிகள் ரயில், யசந்தி நதி பாலத்தின் […]Read More

சுவாரசிய தகவல்கள்

உலகிலேயே மிக நீளமான பெயரை கொண்ட

உலகின் மிக நீளமான பெயரைக் கொண்ட ஒரு பெண் 1019 எழுத்துக்களைக் கொண்ட இரண்டு அடி நீளமுள்ள பிறப்புச் சான்றிதழை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சான்ட்ரா வில்லியம்ஸ் 1984இல் பிறந்த தனது மகளுக்கு ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்தார். பல யோசனைகளுக்கு பின் தனது மகளுக்கு உலகிலேயே நீளமான ஒரு பெயரை வைக்க […]Read More

சுவாரசிய தகவல்கள்

மீசையை Trim செய்யாததற்கு இடைநீக்கம் !!!

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் போன்று மீசையை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச காவல் துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாத பிரிவு அந்த கான்ஸ்டபிளுக்கு இந்த இடைநீக்க உத்தரவை அளித்துள்ளது. அவர்கள் கான்ஸ்டபிளுக்கு அனுப்பியுள்ள இடைநீக்க கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜனவரி 7 2022 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவில் மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறை […]Read More

சுவாரசிய தகவல்கள்

இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா நோய்க்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம். முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமகன்கள் ஆகியோர்களுக்கு மூன்றாவது டோஸ் ஆன பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசாங்கம் செலுத்த உள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும் என்பது மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை. பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அருகிலுள்ள ஏதேனும் தடுப்பூசி […]Read More

சுவாரசிய தகவல்கள்

எரிபொருள் விலையேற்றத்தால் கவிழ்ந்த அரசாங்கம் !!!

உலகெங்கும் பல நாடுகளில் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒவ்வொரு நாளும் மக்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகும் விதத்தில் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஒரு நாட்டின் ஆட்சியே கவிழ்ந்துள்ளது. ஆட்சி கவிழும் அளவிற்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஆப்கானிஸ்தானை அடுத்துள்ள கஜகஸ்தான் நாட்டில் வாகன எரிபொருள் விலை ஏற்றத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து பல […]Read More

சுவாரசிய தகவல்கள்

இறந்த நண்பரை பிரிய மனதில்லாத மயில்

வேடிக்கையான பூனை மற்றும் நாய் வீடியோக்கள் முதல் விலங்குகளின் அன்பை வெளிப்படுத்தும் மனதை கவரும் பல சுவாரசியமான வீடியோக்கள் வரை அனைத்தும் கிடைக்கும் அழகான இடமாக இணையம் மாறியுள்ளது. அந்த வகையில் ஒரு பாசமுள்ள மயிலின் வீடியோவை பற்றிய பதிவுதான் இது. ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் இணையத்தில் பகிர்ந்த இந்த வீடியோ அனைவரின் மனதையும் மயிலிறகால் வருடுகிறது என்றே கூறலாம். மயில் ஒன்று இறந்த தனது நண்பரை அடக்கம் செய்ய அழைத்துச் செல்லும்போது அதனை பின் தொடர்ந்து […]Read More

சுவாரசிய தகவல்கள்

விளம்பர பலகை வெளியிட்டு காதலியை தேடும்

டேட்டிங் செயலிகள் அதிகமாக உபயோகிக்கப்படும் இந்த காலத்தில், லண்டனில் ஒரு நபர் தனது காதலியை தேடுவதற்காக விளம்பரப் பலகையில் தனது தகவல்களுடன் புகைப்படத்தையும் கொடுத்துள்ளார். அந்த விளம்பரப் பலகையின் புகைப்படமானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லண்டன் மக்கள் இந்த விளம்பர பலகையில் உள்ள நபரை பார்த்து ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஊதா நிற திரையில் படுத்துக்கொண்டு, “நிச்சயமான திருமணத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்” என்று ஒரு வரியை சுட்டிக்காட்டி தாடி வைத்த இளைஞன் இந்த விளம்பரப் பலகையில் […]Read More

சுவாரசிய தகவல்கள்

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது

Omicron வகை கொரோனா வேகமாக பரவ தொடங்கியதிலிருந்து நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருகிறது. இன்று இரவு 10 மணி முதல் தமிழ்நாட்டில் இரவு நேர முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்னவென்று இப்பதிவில் காணலாம். உணவகங்கள், விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் […]Read More

சுவாரசிய தகவல்கள்

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு

பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்பதை தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எஸ்எஸ்எல்சி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழ்வழியில் 12 ஆம் வகுப்பில் […]Read More

சுவாரசிய தகவல்கள்

இரண்டு வருடங்களில் பிறந்த இரட்டையர்கள் !

அமெரிக்காவின் ஒரு தாய் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தை டிசம்பர் 31, 2021 அன்று இரவு 11:45 மணிக்கு பிறந்தது, இரண்டாவது குழந்தை 15 நிமிடங்களுக்கு பிறகு ஜனவரி 1 2022 அன்று பிறந்தது. இச்சம்பவம் கேட்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது. Nativdad மருத்துவ மையத்தின் முகநூலில் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது. 15 நிமிட இடைவெளியில் பிறந்த அய்லின் மற்றும் Alfrado எனும் இரட்டையர்கள் இரண்டு வெவ்வேறு […]Read More