• July 27, 2024

Tags :மந்திரங்கள்

“ஒலி அதிர்வை பொறுத்து மந்திரத்தின் பலன்..!” – ஓர் ஆய்வு அலசல்..

இந்து மதத்தை பொறுத்தவரை எண்ணற்ற மந்திரங்கள் உள்ளது. மந்திரத்தை உச்சரிப்பது மூலம் நமக்கு எண்ணற்ற பலன்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இன்னும் மக்கள் மத்தியில் சமஸ்கிருத மந்திரங்களை கூறுவதா? இல்லை தமிழ் மந்திரங்களை கூறுவதா? என்ற ஒரு நிலைப்பாடு உள்ளதோடு எந்த மந்திரத்தை சொல்வதால் பலன்கள் அதிகம் கிடைக்கும் என்ற தடுமாற்றம் உள்ளது. மந்திரங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்ததாகத்தான் இதுவரை கருத்துக்கள் உள்ளது. அத்தகைய மந்திரங்களை நீங்கள் சொல்லும் போது அந்த மந்திரங்கள் உங்கள் உள்ளத்திற்கும், […]Read More