• July 27, 2024

Tags :மனுநீதி

 “மனுநீதி மனிதர்களுக்கு மனித தர்மத்தை கற்றுக் கொடுக்கும் பொக்கிஷம்..!”- மனுவின் வகுத்தபடி வாழுதல்

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்து கொள்வார்கள். அந்த விதிமுறைகளை பின்பற்றி வாழ்வதின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் பல ஏற்படும். அப்படிப்பட்ட விதிகளை பிரம்மன் வழங்கியதாக கருதப்படுகிறது. அந்த விதிகளை தான் மனு தர்மம் எடுத்து இயம்புகிறது. அப்படிப்பட்ட மனிதன் தேவையான கருத்துக்களை கூறுகின்ற மனு தர்மத்தைப் பற்றிய சில கருத்துக்களை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த மனுவின் படி வாழுதல் மூலம் மிகச் சிறப்பான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதர்களும் மேற்கொள்ள […]Read More