• July 27, 2024

Tags :மயிலாடுதுறை

 “முப்பெரும் மன்னர்களால் ஆளப்பட்ட மயிலாடுதுறை..!” – வரலாறு உண்மைகள்..

இன்றைய மயிலாடுதுறை அன்று மாயவரம் என்று அழைக்கப்பட்டது இந்த மாவட்டமானது மிகவும் வளமான கலாச்சாரத்தோடு திகழ்ந்த ஊர் இங்கு அழகிய கோயில்கள் அதிக அளவு காணப்படுகிறது. மயில் ஆடுதுறை என்று பெயர் வர காரணம் எந்த நகரில் மயில்கள் அதிக அளவு இருந்ததால் மயில்கள் ஆடும் துறை என்று கூறப்பட்டது பின்னாளில் மயிலாடுதுறை என்று மருவியது. இந்த ஊரை ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். வணிகத்திற்கு முக்கியமான மையமாக மயிலாடுதுறை எனும் […]Read More