• November 18, 2023

Tags :முத்தாலம்மன்

 “பெண்களால் ஏற்படும் சாபத்தை நீக்கும் முத்தாலம்மன்..!”. – வரலாறு என்ன சொல்கிறது..

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம் பகுதியில் அமைந்திருக்கும் முத்தாலம்மன் கோயிலின் வரலாறு மிகவும் நெடிய வரலாறு என்று கூறலாம். இந்த தெய்வம் பெண்களினால் ஏற்படும் பாவத்தை நீக்கி சாப விமோசனம் தருவதாக கூறப்படுகிறது. அற்புத ஆற்றல் கொண்ட இந்த அம்மன் சிலை எப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகரம் பகுதிக்கு எப்படி வந்தது என்பதை நீங்கள் வரலாற்று பக்கத்தை புரட்டிப் பார்க்கும்போது தெள்ள, தெளிவாக தெரிய வரும். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் வரி […]Read More