• July 27, 2024

Tags :Kala Bhairavar

கால பைரவராக சிவன் அவதாரம் எடுக்க என்ன காரணம்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

ஆதியும், அந்தமும் இல்லாத கடவுளாக ஆதி சிவன் இருக்கிறார். உலகம் தோன்றிய நாள் முதல் இந்துக்களின் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய இந்த சிவபெருமான் 64 அவதாரங்களை எடுத்து இருக்கிறார். அதில் ஒன்று தான் கால பைரவர் அவதாரம். சக்தி புராணத்தின் படி ஈசனின் மனைவியான தாட்சாயினி தேவியை அவளின் தந்தை தட்சன் அவமானம் படுத்தியதின் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாள். இதனை அடுத்து கடுமையான சோகத்திற்கு உள்ளான சிவபெருமான் தாட்சாயினியின் உடலை கையில் ஏந்தியவாறு மனநிலை மாறி […]Read More