Brindha

இன்று அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின் முன்னாடியே இராஜராஜசோழனின் காலத்தில் அவர் மக்களுக்கும், கோயிலுக்கும், அரசுக்கும் உருவாக்கிய ஒரு அருமையான திட்டத்தின்...
தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று இன்று வரை சொல்லும் அளவிற்கு இராஜராஜசோழன் அப்படி என்ன செய்தார்? எப்படி அவரால் அனைத்தையும் சமாளிக்க முடிந்தது?...