Skip to content
May 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • நாஸ்ட்ரடாமஸ் கண்ட இந்தியா: 400 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நம் கதை!
  • மர்மங்கள்

நாஸ்ட்ரடாமஸ் கண்ட இந்தியா: 400 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நம் கதை!

Vishnu October 26, 2024 1 min read
Nostradamus-thum
411

அறிவியலும் ஆன்மீகமும் கலந்த அற்புத மனிதர்

பதினாறாம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ், வெறும் மருத்துவர் மட்டுமல்ல. யூத மதத்தின் ஆழ்ந்த ரகசியங்களையும், ரசவாதம், கபாலா போன்ற தெய்வீகக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். அவரது கணிப்புகள் இன்றும் உலகை வியப்பில் ஆழ்த்துகின்றன.



இந்திரா காந்தி: துல்லியமான முதல் கணிப்பு!

“பெண் அரசி மீண்டும் வருவாள் எதிரிகள் சதி செய்வர் 67வது வயதில் மரணம் உறுதி”

She chased out shall to the realm


Her enemy found to be conspirators,

More than ever her time shall triumph

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

Three and seventy to death for sure


பெருமகள் அவர்க்கு ராஜ்ஜியம் திரும்பும்.- தம்

எதிரிகள் சதியாளராய் மாறுவார் – திருமதியின்


வாகை நெடுநாள் உரைக்கப்படும்,

எழுபதுக்கு மூன்றில் துர்மரணம் உறுதியாகும்.

இப்பாடலில் 70 க்கு 3 அதாவது 70 – 3 = 67 வயதில் அவரது உயிர் பிரியும் என்பதாகும்.


பஞ்சாப் பிரச்னையால் சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியின் மரணத்தை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தார். அதிசயமான விஷயம் என்னவென்றால், அவரது வயதையும் (67) துல்லியமாக குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி: விமானி முதல் பிரதமர் வரை

விமானமே கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ‘பைலட்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ராஜீவ் காந்தியின் வாழ்க்கையை கணித்தார். மேலும்:


இந்திராகாந்தி அம்மையார் இறந்தபின் பிரதமராக பதவியேற்கும் ராஜிவ் காந்தி, அடுத்த ஏழாவது வருடத்திலேயே அவரது மரணம் சம்பவிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.அவர் ஒரு விமானியாக இருந்து, பிரதமரானவர் என்பது தெரிந்ததே. இதோ கூறுகிறார்.

The great pilot shall be sent for by royal mandate
To leave the fleet, and be preferred to a higher place,
Seven years after he shall be countermanded
A barbarian army shall put Venice to fear.



அதாவது ,
ராஜ ஆணையின் மீதொரு விமானி – தன்
படைவிட்டு ஓர் தலைவனாய் உணர்வான்
ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகும் – காட்டு
மிராண்டி யின் அச்செயல் , வெனிசில் தொற்றுமோ அச்சம்.

  • ஏழு ஆண்டுகளில் ஆட்சி முடிவு
  • வெனிஸ் நகரத்துடன் தொடர்பு (சோனியா காந்தி)
  • கொடூரமான முடிவு

இவை அனைத்தும் அப்படியே நடந்தேறின.


நேதாஜி: கடல் கடந்த வீரர்

“எண்ணிலடங்கா மக்களை இயக்குவார் தன் இடம் விட்டு மொழி நடை மாற்றி தொலைதூரத்தில் தண்ணீரினுள் புகுந்து தப்பிவிடுவார்”

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனைகளை துல்லியமாக கணித்தார்:



The leader who shall lead an infinite number of people,
Far from their country to one of strange manners and language.
Five thousand in Candia and this Thessaly finished
The leader escaping, shall be safe in a ban on the sea.

எண்ணிலடங்கா மக்களை இயக்குவார் தலைவன் – தன்
இடம் விட்டு மொழிநடை மாற்றி தொலை தூரத்தில் !
ஐந்தாயிரம் வர் சுற்றிய ஊர்களில் முடிவர் !
தண்ணீரினுள் புகுந்து தப்பிவிடுவான் தலைவன்

  • இந்திய தேசிய ராணுவம் உருவாக்கம்
  • ஜெர்மனியில் தஞ்சம்
  • நீர்மூழ்கிக் கப்பலில் தப்பியது

ராணி லட்சுமிபாய்: வீரத்தின் சின்னம்

“ஆண்மை கொண்டு பல தீரச் செயல்கள் புரிவாள் ஒற்றைக் குதிரையில் தனிமையில் போரிடுவாள் இரும்பு தொடர்ந்திட மாறிழைப்பாள்”

When the queen shall see herself vanquished,
She shall do a deed of masculine courage,
Upon a horse, she shall pass over the river alone,
Followed by iron, she shall do wrong to her faith.


அரசின் தோல்வி, கண்ணெதிரே காண்பாய்,
பேராண்மை கொண்டு பல தீரச் செயல்களும் புரிவாள் ,!
ஒற்றைக் குதிரையில் தனிமையில் காற்றைத் கடப்பாள் ,
இரும்பு தொடர்ந்திட ஏற்றவைக்கு மாறிழைப்பாள்.

முதல் சுதந்திரப் போரின் வீரமங்கை ராணி லட்சுமிபாயின்:


  • போர்த்திறன்
  • குதிரை சவாரி
  • துரோகத்தால் வீழ்ச்சி ஆகியவற்றை துல்லியமாக கணித்தார்.

உலக முடிவு: எப்போது?

நாஸ்ட்ரடாமஸின் கடைசி கணிப்பு உலக முடிவு பற்றியது:


சனி ரிஷபத்திலும் , குரு கும்பத்திலும் , செவ்வாய் தனுசிலும் சேரும் , பிப்ரவரி ஆறில் மரணம்.

நம் சிந்தனைக்கு…

நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் வெறும் தற்செயல் நிகழ்வுகளா? அல்லது உண்மையான ஞானத்தின் வெளிப்பாடா? இந்தியாவைப் பொறுத்தவரை, அவரது கணிப்புகள் வியக்கத்தக்க வகையில் துல்லியமாக இருந்துள்ளன.

சிந்திக்க வேண்டியவை:


  • 400 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு துல்லியமாக எப்படி கணித்தார்?
  • இந்தியாவைப் பற்றி மட்டும் ஏன் இவ்வளவு துல்லியமாக கணித்தார்?
  • இன்னும் நிறைவேறாத கணிப்புகள் உண்மையாகுமா?

மூலநூல் : மர்மயோகி நாஸ்டர்டாமஸ்.

நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் பெரும்பாலும் நிகழ்ந்த பிறகே புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, அவரது கணிப்புகள் வியக்கத்தக்க வகையில் துல்லியமாக இருந்துள்ளன. இது வெறும் தற்செயல் நிகழ்வா அல்லது உண்மையான ஞானத்தின் வெளிப்பாடா என்பது வாசகர்களின் தீர்ப்புக்கு விடப்படுகிறது.

Tags: Future Predictions Indian History Indira Gandhi Netaji Subhash Chandra Bose Nostradamus Prophecies Rajiv Gandhi Rani Lakshmibai இந்திய வரலாறு இந்திரா காந்தி எதிர்கால கணிப்புகள் தீர்க்கதரிசனம் நாஸ்ட்ரடாமஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராஜீவ் காந்தி ராணி லட்சுமிபாய்

Continue Reading

Previous: பிரமிப்பூட்டும் உலகின் அசாதாரண தங்குமிடங்கள் – புகைப்படங்களுடன்!
Next: LTE vs VoLTE: உங்கள் மொபைல் இன்டர்நெட் அனுபவத்தை மேம்படுத்த எது சிறந்தது?

Related Stories

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா? ra 1

ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா?

May 15, 2025
சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது? fa 2

சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது?

May 15, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா? c 3

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா?

May 13, 2025
நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள் bu 4

நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள்

May 12, 2025
உலக செவிலியர் தினம் 2025: ஒளி ஏந்தும் கைகள் – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பாரம்பரியத்தை எவ்வாறு இன்றைய செவிலியர்கள் தொடர்கிறார்கள்? nu 5

உலக செவிலியர் தினம் 2025: ஒளி ஏந்தும் கைகள் – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பாரம்பரியத்தை எவ்வாறு இன்றைய செவிலியர்கள் தொடர்கிறார்கள்?

May 12, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

ra
1 min read
  • Cinema News
  • Viral News
  • சினிமா

ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா?

Vishnu May 15, 2025
fa
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது?

Vishnu May 15, 2025
c
1 min read
  • Viral News

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா?

Vishnu May 13, 2025
bu
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள்

Vishnu May 12, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version