• July 27, 2024

Tags :ஊக்கப்படுத்தும் வரிகள்

“உங்களை ஊக்கப்படுத்தும் உன்னத வரிகள்..!” – வலிகளை விட்டு.. வெற்றியடைய வாசி..

பொறுத்திருந்த காலங்கள் போதும்.. பொங்கி எழக்கூடிய நேரம் இது. நடந்த இழப்புக்களை மறந்து நாளைய வெற்றியை அடைய நீ தன்னம்பிக்கையோடு நடையிட உன்னை ஊக்கப்படுத்தும் வரிகள் இவையே. வெற்றியடைய நீ ஆயுதம் ஏந்த வேண்டாம். உன் அறிவினை கூர்மையாக்கினாலே போதும். பல எதிரிகளையும், துரோகிகளையும் நீ சந்திக்கும் போது ஏற்படும் தோல்விகளை கண்டு துவலாமல் எப்படி வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுக்க வேண்டும். தொடர்ந்து அடி மேல் அடி உங்களுக்கு விழுகிறது என்றால் […]Read More