• July 27, 2024

Tags :காந்தாரி

யாதவ குலத்தையே அடியோடு அழித்த காந்தாரியின் சாபம்..! – கடவுள் கண்ணனுக்கே இந்த

ராமாயணம் மற்றும் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் இல்லாத விஷயங்களில் இல்லை, என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு மனிதனும் நல்வழியில் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்த கூடிய வகையில் இந்த இரண்டு காவியங்களில் கதைகளும் இருக்கும்.   இதில் மகாபாரதத்தை பொருத்தவரை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை சுற்றி தான் கதை நகரும். இந்தக் கதையில் கௌரவர்களை பெற்றெடுத்த காந்தாரி பற்றியும், அவள் கடவுள் கண்ணனுக்கு அளித்த சாபத்தால் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக இந்த […]Read More

காந்தாரிக்கு பிறந்த 100 – ம் டெஸ்ட் டியூப் குழந்தையா? – உண்மை

இன்று பல பெண்கள் டெஸ்ட்யூப் குழந்தைகளை பெற்றுக் கொள்வது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இதிகாச காலத்திலேயே காந்தாரிக்கு பிறந்த நூறு பிள்ளைகளும் டெஸ்ட் டியூப் குழந்தைகளா? என்று கேட்கத் தோன்றும் படி சில நிகழ்வுகள் உள்ளது.   அந்த வகையில் மன்னர் திருதிராஷ்டிரனின் மனைவியாகிய காந்தாரிக்கு பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் குந்தி தனது மூத்த மகனை பெற்றெடுத்த செய்தியை கேள்விப்பட்டு பீஷ்மர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் திருதிராஷ்டிரனோ மிகவும் சங்கடப்பட்டு […]Read More