• July 27, 2024

Tags :திப்பு

இந்தியாவிற்கு திரும்பி வராத திப்புவின் பொக்கிஷங்கள்..! என்ன தெரியுமா?..

வெள்ளையனையே நடுங்க வைத்த புலி திப்பு சுல்தான் தனது சாதுரியமான போரிடும் திறமையால் அனைவராலும் புகழப்பட்ட இவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த கோட்டையில் ஆறு புலிகளை உண்மையாக வளர்த்து வந்திருக்கிறார்.   அதுமட்டுமல்லாமல் திப்புவின் அரியணையில் புலியின் சிலை ஒன்று கர்ஜித்துக் கொண்டே இருக்கும் படி வடிவமைக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வாளின் கை பிடி பகுதிகளில் புலி உறும்பும் வண்ணம் அதன் தலை செதுக்கப்பட்டுள்ளது. எனவே தான் என்னவோ வெள்ளையன் திப்பு சுல்தானை “மைசூர் புலி” என்ற […]Read More