• July 27, 2024

Tags :பாசுபதாஸ்திரம்

“அழிவை ஏற்படுத்தும் பாசுபதாஸ்திரம்..!” – விஞ்ஞானத்தையே வியப்பில் ஆழ்த்திய அஸ்திரம்..

இந்து மத புராணங்களின்படி பாசுபதாஸ்திரம் என்பது சிவனின் அற்புதமான ஆயுதமாக கருதப்படுகிறது. இந்த பாசுபதாஸ்திரத்தை சிவன் மட்டுமல்லாமல் காளி, ஆதிபராசக்தி போன்ற தெய்வங்களும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டவர்கள். இந்த அஸ்திரத்தை வில்லில் மட்டுமல்ல உங்கள் மனம், கண்கள், வார்த்தைகள், மூலம் நீங்கள் பிரயோகம் செய்து அழிவுகளை ஏற்படுத்த முடியும். இன்றைய நியூக்ளியர் அணுகுண்டுகள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை விட பல மடங்கு அதிக அளவு சேதத்தை உருவாக்கக்கூடிய இந்த பாசுபதாஸ்திரம் பிரபஞ்சத்தின் அழிவை நிர்ணயிக்கக்கூடிய தன்மை கொண்டது. […]Read More