• November 17, 2023

Tags :ராஜா ஜகத்பால் சிங் கோட்டை..

ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கும் மர்ம கோட்டை..!”- ராஜா ஜகத்பால் சிங் கோட்டை..

200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ராஜா ஜெகத்பார் சிங் கோட்டை ஆனது ராஞ்சியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் பித்தோரியா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைந்திருந்த இந்த கோட்டையில் 100 அறைகள் இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கோட்டை மின்னல் தாக்குதலால் சிறிது, சிறிதாக அழிந்து அழிவின் விளிம்பில் உள்ளது. பழமையான இந்த கோட்டையானது பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அந்த காரணம் என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்த […]Read More