காலத்தின் ஆழத்தில் புதைந்து, நவீன அறிவியல் வியந்து நோக்கும் பல பேருண்மைகளை அன்றே தன் மெய்ஞானப் பார்வையால் கண்டு சொன்ன ஒரு நாகரிகம்...
சித்தர்
ஐம்புலன்களையும் அடக்கி தெய்வ நிலையை எட்டியவர்களை சித்தர்கள் என்று கூறலாம். இந்த சித்தர்கள் மனிதகுலம் செழித்து வளர எண்ணற்ற நன்மைகளையும், வழிமுறைகளையும் வகுத்து...
