• July 27, 2024

Tags :Mahalaya Amavasai

மகாளய அமாவாசை தினத்தில் ஐந்து காய்கறிகளை சாப்பிட்டால் முன்னோர்கள் ஆசி கிடைக்குமா? –

பொதுவாகவே அமாவாசை என்பது மிக முக்கியமான தினமாக இந்துக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது இந்த தினத்தில் அம்மன் வழிபாடு மட்டுமல்லாமல் முன்னோர்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மேலும் அமாவாசை தினங்களில் மூர்க்க தெய்வமாக கருதப்படக் கூடிய சில தெய்வங்களின் சக்தி பன்மடங்கு அதிகரித்து இருக்கும் என்பது இன்று வரை இருக்கும் நம்பிக்கையாக உள்ளது. எனவே இன்று வரை அமாவாசை தினத்தில் தெய்வ வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் அன்று தங்கள் பணிக்கு விடுப்பு கொடுத்து கொடுப்பதை […]Read More