• July 27, 2024

Tags :panchanga namaskaram

இந்து மதத்தின்படி பெண்கள் ஏன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது, தெரியுமா?

இந்து மத கலாச்சாரத்தின் படி நமஸ்காரம் ஆனது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதும், பெரியவர்களை வணங்கும் பண்பாகும். இந்த நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது.  இதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இது உடலின் அனைத்து பாகங்களும், அதாவது உடலில் உள்ள அங்கங்கள் தரையில் படும்படி செய்ய வேண்டும்.  மேலும் சாஷ்டாங்க நமஸ்காரம் பொதுவாக தாண்டா கார நமஸ்காரம் மற்றும் உதான நமஸ்காரம் என்றும் அறியப்படுகிறது. இந்து மதக் கோட்பாட்டின் படி தாண்டா என்கிற வார்த்தைக்கு […]Read More