• July 27, 2024

Tags :Ramalinga Swamigal

என்னையா சொல்றீங்க.. வள்ளலார் சமஸ்கிருதம் படிக்க சொன்னாரா? –  இங்கிலீஷ் படிக்க சொன்னாரா?

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலார் பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவரது 200 வது பிறந்தநாள் விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நமது பாரதப் பிரதமர் பேசியிருந்தார். இந்த பேச்சு தான் தற்போது வைரலாக மாறி உள்ளது. இவர் பேசும்போது வள்ளலாரை பற்றி மிக சிறப்பாக கூறியிருந்தார். மேலும் எல்லா உயிர்களிடமும் அக்கறை காட்டக்கூடிய தன்மையை நினைவு கூற வேண்டும் என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி இருக்கிறார். அது […]Read More