என் எண்ணங்களில் உன் வண்ணங்கள் உள்ளவரைஎன் கவிதைகள் ஓயாது! இறவா நிலை கொண்டாலும், உன் நினைவுகள் உள்ள வரைஎன் கற்பனைகளும் கதைகளும் தீராது!!Read More
June 28, 2020
சரியான இடம்!சரியான நேரம்!வரும்வரை உங்களை தீட்டி கொண்டு காத்திருங்கள்!! வாய்ப்பு வந்தால் வாழ்க்கை வரும்..அதுவரை நம் தன்னம்பிக்கையே மூலதனம்..Read More
June 28, 2020
உயிராகவும் உறவாகவும்ஒட்டிக்கொண்டவளே! இன்ப மழையில் என்னை பாதியில் விட்டு சென்றவளே! எண்ணிய எண்ணங்களை நான் சொல்ல வந்தேன்.பற்பல வண்ணங்களை காட்டிஎன்னை தனி உலகத்தில் மிதக்க செய்தாய்…தனி ஒருவனாய் நிற்க செய்தாய்…. உனக்காக நான் காத்து இருக்கிறேன்நீ என்னை விட்டு சென்ற இடத்தில்!!!Read More