Skip to content
January 26, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • 35 ஆண்டுகளுக்கு முன் 42 குழந்தைகளை கொலை..! –  மூன்று பெண்கள் மர்மம் என்ன?
  • மர்மங்கள்

35 ஆண்டுகளுக்கு முன் 42 குழந்தைகளை கொலை..! –  மூன்று பெண்கள் மர்மம் என்ன?

Brindha September 5, 2023 1 minute read
Murder

Murder

325

படிக்கும்போதே மனதை ஒழுக்கக்கூடிய இந்த குற்ற சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு மர்மக் கொலையாக உள்ளது என்றால் அனைவருக்கும் அது வியப்பை ஏற்படுத்தும்.

மகாராஷ்டிராவில் மிக கொடூர காலமாக நடந்த இந்த தொடர் கொடைகளை மூன்று பெண்கள் நடத்தினார்கள் என்றால், அது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் கொடூரத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

இவர்கள் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளை திருடி, அந்த குழந்தைகளையே கேடயமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டார்கள். பின்னர் இந்த குழந்தைகள் அனைவரையும் கொலை செய்தார்கள்.

Murder
Murder

அன்புக்கும் பாசத்திற்கும் பெண் பாலை உதாரணமாக காட்டக்கூடிய நாம், இந்த தொடர் கொலைகள் மூலம் பெண் இனத்திற்கே ஒரு அவப்பெயர் ஏற்பட்டதோடு அந்த அன்பும், பாசமும் சுக்குநூறாக உடைந்தது என கூறலாம்.

இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்ட வழக்கான இதில் சகோதரிகள் மற்றும் தாய் என மூவரும் இணைந்து ஈடுபட்டது தெரிய வந்தது.

1990 மற்றும் 1996 க்கு இடையே மும்பைக்கு அருகே உள்ள புனே மும்பையின் புறநகர் பகுதிகளான நாசிக், கோலாப்பூர் போன்ற நகரங்களில் இருந்து குழந்தைகள் காணாமல் போனது.

இந்தக் குழந்தை கடத்தலில் அஞ்சனா பாய் காவி மற்றும் அவரது மகள் சீமா என்கிற தேவகி காவின் மற்றும் அவருடைய மற்றொரு திருமணமான ரேணுகா ஷிண்டே ஆகியோர் எந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.

Murder
Murder

ஆரம்ப நாட்களில் திருட்டுத் தொழிலை நடத்தி வந்த இவர்கள் நெறுசலான பகுதியில் ஒரு பெண்ணின் பணப்பையை திருடிய போது பொதுமக்களிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

இதனை அடுத்து அவரது இரண்டு வயது மகன் அவரோடு இருந்தால் இதனை அடுத்து குழந்தையின் மீது சத்தியம் செய்து தான் திருடவில்லை என்று கூற பொதுமக்களும் பரிதாபப்பட்டு விட்டு சென்று விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த கதையை தனது அம்மா மற்றும் சகோதரியிடம் சொல்ல அவர்கள் மூவரும் திருடுவதற்கான பாதுகாப்பான வழி தங்களுக்கு கிடைத்து விட்டதாக நினைத்து மகிழ்ந்தார்கள்.

மேலும் தெருவில் பிச்சை எடுத்து வாழும் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை கடத்திச் சென்று நகரங்களில் பல்வேறு பகுதிகளில் அவர்களை பயன்படுத்த தொடங்கினர். திருவிழா காலங்களில் குழந்தைகளை பயன்படுத்தி திருடுவதை வழக்கமாக்கினர்.

Murder
Murder

அந்த வகையில் ஒரு சமயம் திருடும்போது பிச்சைக்காரனின் மகனாகிய சந்தோஷ் என்ற சிறுவன் அழுக ஆரம்பித்ததின் காரணத்தால் எங்கே மாட்டிக் கொண்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் அந்த சிறுவனை கொன்று விட்டு தப்பி விட்டார்கள்.

See also   தமிழகத்தை பதற வைத்த சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர்..! - மிரட்டும் கொலைகள்..

திருடும்போது பொதுமக்கள் இடையே மாட்டும் சமயத்தில் குழந்தைகளின் மீது சத்தியம் செய்து லூதன முறையில் தப்பித்து வந்த இவர்கள் ஏழை குடும்பத்தை சார்ந்த குழந்தைகளை உளவு பார்த்து கடத்துவதை வழக்கமாக்கி கொண்டார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் இந்த மூன்று பெண்களும் சுமார் 42 குழந்தைகளை கடத்தி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு சாட்டப்பட்டது. மேலும் அந்த குழந்தைகளை இவர்களை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்தது.

Murder
Murder

 இந்த கொலை குறித்து பல வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் காவல்துறையால் வழக்கை தொடர முடியவில்லை. 13 குழந்தைகள் கடத்தல் மற்றும் ஆறு குழந்தைகள் கொலைகள் மட்டுமே நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இவர்கள் குழந்தைகளை கொன்றதற்கான வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இந்த நால்வரும் செய்த கொலை குற்றங்கள் பற்றிய தகவலை பொதுமக்களுக்கு திறன் சண்டை அடித்த வாக்குமூலத்தில் இருந்து புரிந்து கொண்டார்கள்.

 இந்த வாக்குமூலம் மகாராஷ்டிராவையே உலுக்கியது என கூறலாம். இதனை அடுத்து ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா காவித்த ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.மேலும் அஞ்சனா பாய் மற்றும் கிரண் ஷிண்டே கைது செய்யப்பட்டனர்.

About the Author

Brindha

Author

View All Posts
Tags: 42 childrens murder 42 குழந்தைகளை கொலை

Post navigation

Previous: நீங்க தலைவர் ஆவதற்கு முதல் படி..! இத படிங்க பாஸ்..
Next: உண்மையில் சனாதன தர்மம் என்பதுதான் என்ன?

Related Stories

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.