Skip to content
January 7, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • ஐராவதேஸ்வரர் கோவிலின் மிக முக்கியமான அமைப்பு
  • சிறப்பு கட்டுரை

ஐராவதேஸ்வரர் கோவிலின் மிக முக்கியமான அமைப்பு

Deepan July 18, 2021 1 minute read
vallavi-temple-Shri-Airavatesvara-Temple
651

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், “கோவில்களின் நகரம்” என்று அறியப்படும், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 2’ம் இராஜராஜனால் (கி.பி.1146-1173) 12’ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காலத்தால் அழியாத சோழர் பெருங்கோவில்களில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் மற்றும் மேற்கூறிய ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும் சேர்ந்து, சோழர்களின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையையும் நம் கண்முன்னே நிறுத்துகின்றன.

2004 முதல், ஐராவதேஸ்வரர் கோயில் யுனெஸ்கோ ( UNESCO ) அமைப்பால் உலகப்பரம்பரிய மிக்க சின்னமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இக்கோவில் மிக சிறிய மற்றும் பெரிய கற்களால் செதுக்கப்பட்ட 40000’த்திற்கு மேலான சிலைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. புராணக்கதைகள் கொண்ட சிற்பங்கள், கையில் வீணையில்லா சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், சாதாரணமாக கோவில்களில் காணப்படாத அன்னபூரணி சிற்பங்கள் என பல வினோதமான சிற்பங்கள் நம்மை அசர வைக்கும் அளவில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

Airavatesvara Temple
Airavatesvara Temple
Darasuram Temple - UNESCO Heritage Monument

சோழ மன்னர்களிலே முக்கியமான மன்னராக 2’ம் ராஜராஜனால் கட்டப்பட்ட இத்திருத்தலம் அற்புதமான கலைநயம் மிக்க கோவில் ஆகும். இக்கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் தூண்களில் உள்ள சிற்பங்கள், சுவர்களில் உள்ள வடிவங்கள், நாட்டிய முத்திரைகள், தேர் போன்ற வடிவிலமைந்த மண்டபமும் என பல நம்மை திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அளவிற்கு 2’ம் ராஜராஜனின் கலைப்படைப்பிற்கு ஓர் உதராணமாக இக்கோவில் திகழ்கிறது.

வல்லுநர்களால், “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நூணுக்கமான சிற்பவேலைப்பட்டால் நிறைந்துள்ளது. இக்கோவில் திராவிட பாணியில் அமைக்கப்பட்ட கோவில். கோவிலில் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறம் அமைக்க பெற்றுள்ளது. நுழைவாயிலில் நந்தியினருகே இருக்கும் படிகளில் இசையொலி எழுப்பும் படிகளாக உள்ளது. இந்த படிகளில் இசையெழுப்பும் போது சரிகமபதநீ என்ற ஒலி கேட்கும்,அதுவே இதன் சிறப்பு. இதுபோன்ற படிக்கற்கள் மதுரை, ராமேஸ்வரம், மற்றும் சிதம்பரத்திலும் உள்ளது.

கோவிலின் மிக முக்கியமான அமைப்பு – வள்ளாவிகள்

சில கோவில் சுற்றுபிரதேசங்களில் பெரும்பாலும் கருவறையினைச் சுற்றியுள்ள தரைதளக் கற்களில் இம்மாதிரியான (மேலே குறிப்பிட்டு உள்ள படத்தினை போன்றது ) வட்ட விளிம்புகள் காணப்படும். இதைப்பற்றி அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் நாம் நம் முன்னோர்கள் வாழ்த்த காலத்தை நோக்கி பின் செல்ல வேண்டும்.

அந்நூற்றாண்டுகளில் மாலை நேரம் நெருங்க நெருங்க வெளிச்சம் நம்மை விட்டு மறைந்து இருள் நம்மை சூழ்ந்துக் கொள்ளும். அப்படி கோவில்களிலும் இல்லங்களிலும் மாலை நேர இருள் நம்மை சூழ்ந்து கொள்ளும் நேரத்தில் வெளிச்சத்திற்காக தீப்பந்தத்தை பயன்படுத்துவர். பரந்த கோவில்களில் அகல் விளக்குகள் பந்தங்கள் ஆகியன கோவிலை சுற்றியும் வாசலிலும், கருவறையிலும் ஏற்றிவைக்கப்படும். அதிகாலை பொழுதில் கோவில் சுற்றுப்பிரதேசத்தை சுற்றிவருதல் எளிதானது. மாலை நேரம் செல்லச்செல்ல இருள் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் நேரங்களில் கோவிலில் கருவறையைச் சுற்றிலும் ஒளியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவிலான வள்ளாவிகள்.

See also  தியாகி சுப்பிரமணிய சிவா 100வது நினைவு தினம்: வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு

பெரும்பாலும் வள்ளாவிகள் என்பவை கருவறையின் இடப்புறம் ஆரம்பித்து பின் சுவர் கடந்து ‘ப’ வடிவில் தொடர்ந்து கருவறையின் வலப்புறத்தின் வெளிச்சுவற்றை ஒட்டிய சிற்பங்கள் செய்யும் கற்களினால் செய்யப்பட்ட ஓர் வெளிச்சம் தருவதற்கான ஏற்பாடு ஆகும். வட்ட விளிம்பில் உட்புறத்தில் சிறிதளவு நீர் விட்டு நடுவில் தீப விளக்கு வைத்தால் தீப ஒளியானது நீரில் பட்டு ஒரு தீபம் பல விளக்குகள் போலக் காட்சித் தரும் இதைப்போன்று பல வாள்ளாவிகள் வைக்கும் பட்சத்தில் அலங்கார விளக்குகளை கோவில் சுற்றுபிரேதேசங்களில் அமைத்தாற்ப் போல ஒளிரும்.

உதாரணமாக கோவில்களில் மூலவர் சிலைக்கு பின்னால் பல பட்டை கண்ணாடி எவ்வாறு ஒரு தீபத்தை பல தீபங்களாக பிரதிபலிக்கின்றதோ அதே போன்றே வாள்ளாவிகளும் ஒளிரும். இதை மாலை நேரங்களில் மட்டுமே உணர்வு பூர்வமாக இரசிக்க இயலும். சூரிய சந்திர கிரகணங்களை கணிக்க உதவியது என்றும் கிரகணங்களில் போது வானை நோகாமல் வாள்ளாவியை நோக்குவர் என்றும் செவிவழி செய்தி உண்டு.

இதுபோன்ற வரலாற்று நினைவுகளை அறிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் மற்றவர் அறியும் வண்ணம் அதனை பகிர வேண்டும்.

S. Aravindhan Subramaniyan

Mahalakshmi Parthasarathy

About the Author

Deepan

Administrator

Script writer, Video Editor & Tamil Content Creator

Visit Website View All Posts
Tags: Shri Airavatesvara Temple ஐராவதேஸ்வரர் கோவில் சிறப்பு கட்டுரை

Post navigation

Previous: இதற்காக தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்!
Next: வெளிநாடுகளின் ஏன் இடதுபக்கம் அமர்ந்து கார் ஓட்டுகிறார்கள்?

Related Stories

Manifesting
2 minutes read
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
1 minute read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
fg
1 minute read
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025 0

Motivation

Untitled-1-thum
1 minute read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
1 minute read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
1 minute read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
1 minute read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
1 minute read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
1 minute read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
2 minutes read
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
1 minute read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
1 minute read
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
1 minute read
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.