• June 6, 2023

Tags :arasa maram

கவிதைகள்

உயிர்களின் அரசாட்சி – அதிகாரம் இல்லாத

அழகாய் ஓர் அரசமரம்பிரதான சாலையோரம்சற்றே பத்தடி தூரம்அங்கே ஓர் பேருந்துநிறுத்தம் பேருந்திற்காய்காத்திருக்கும்வரைபயணிகளுக்கெல்லாம்மரமே நிழற்குடை வீசும்காற்றைதலையால்தடுத்துஇலையால் துடைத்துவடிகட்டித் தரும்விதம்நின்றதுஅந்த அற்புத மரம் மரத்தினடியில் ஓர்நீண்ட சாய்வு நாற்காலிவழிப் போக்கன் யாரும்போவான் இளைப்பாறி மரக்கிளையின் உச்சியிலேகண்டதோர் காட்சியிலேமனமந்த மரமாய் மாறஏங்கியது அந்தநொடியிலே அடர்ந்திருந்த ஓர் கிளைமேல்படர்ந்திருந்த பறவையின் கூடுபார்க்க பார்க்க கண்களுக்குள்பதிந்தது பரவசத்தோடு தாய் பறவை ஏதோபாடம் சொல்லசேய் குஞ்சுகளும்கீச்சி கீச்சி பதில் சொல்ல விரைந்து வீசிய காற்றங்கேவித விதமாய் தாலாட்டியதேகிளைகளோடு இலைகளும்இதமாய் தலையாட்டியதே தனிமரம் என்றாலும்பொதுநலம் பொதிந்ததேசுயநலமில்லாமல்சுகமெலாம் தந்ததே […]Read More