• July 27, 2024

Tags :Battle of Thirupurambiyam

“சோழர்களின் வரலாறு பேசும் திருப்புறம்பியம் போர்..!” – எப்படி திருப்புமுனையானது..

சோழர்களின் மாபெரும் எழுச்சிக்கு காரணமாக இருந்த திருபுறம்பியம் போர் அவர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்தது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கிபி 80 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் அபராஜித வர்மருக்கும் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனுக்கும் இடையே திருப்புறம்பியம் எனும் இடத்தில் நடந்த போரை தான் திருப்புறம்பியம் போர் என்று நாம் கூறுகிறோம். இந்த போரில் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரில் […]Read More