• July 27, 2024

Tags :British

நம்மிடமிருந்து வெள்ளையன் கொள்ளை அடித்த தொகை எவ்வளவு தெரியுமா? – 3,50,00,00,00,00,00,000..

கள்ளிக்கோட்டை வழியாக வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் நம்மை மெல்ல மெல்ல சுரண்டி கொள்ளை அடித்த தொகை என்ன? என தெரிந்தால் நீங்கள் மலைத்துப் போவீர்கள். அதுமட்டுமா.. அடப்பாவி என்று மனதார பல வகைகளில் சாபத்தையும் தந்து விடுவீர்கள். 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையன் நமது இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் சுரண்டி தின்றான் என்பது வரலாறு அறிந்த உண்மை. அதுமட்டுமா, நமது முன்னோர்கள் செய்து வைத்த விலை மதிப்பற்ற இந்திய கடவுளை […]Read More