• October 22, 2024

Tags :Doctor

“மற்றவர் துன்பம் பார்த்தால் நம் துன்பம் மறையுமா? ஷாவின் வியக்கவைக்கும் கதை!”

லண்டனின் மேகமூட்டமான ஒரு மாலைப் பொழுது. பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தனது படுக்கையில் படுத்திருந்தார். . திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. “இது சாதாரண வலி இல்லை,” என்று நினைத்த ஷா, தனது மருத்துவருக்கு உடனடியாக தொலைபேசி அழைப்பு விடுத்தார். “டாக்டர் ஜான்சன், நான் ஷா பேசுகிறேன். எனக்கு மிகவும் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என் வீட்டிற்கு உடனடியாக வரமுடியுமா?” என்று கேட்டார் ஷா, அவரது […]Read More

குட்டி SK-க்கு பேரு வச்சாச்சு !!!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆன் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வந்த நிலையில், இன்று தனது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாக இருக்கிறது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி தனக்கு மகன் பிறந்த செய்தியை ரசிகர்களுக்கு சந்தோஷமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன். தன் தந்தையே மீண்டும் மகன் ரூபத்தில் பிறந்துள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் உருக்கமான சமூக வலைதள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை சிவா விடுத்திருந்தார். […]Read More