• July 27, 2024

Tags :Life

” வாழ்க்கையில் வெற்றி பெற குட்டிக் குட்டி டிப்ஸ்..!”- நீங்களும் ஃபாலோ பண்ணி

ஒவ்வொரு மனிதரும் உலகிற்கு அறிமுகமாகி அன்னையின் வயிற்றில் இருந்து வெளி வருவதற்கு முன்பே போராட்டங்களை சந்தித்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அப்படி கருவறைக்குள் நீந்தி எதிர்நீச்சல் போட்டு வெளி வரக்கூடிய நாம் வாழ்க்கையில் சிறப்பான நிலையை ஏற்ற கடுமையான தடைகளை தகர்த்தெறிய வேண்டிய சூழ்நிலைகள் நித்தம் நித்தம் ஏற்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இருக்கக்கூடிய எளிய டிப்ஸை பயன்படுத்தினாலே போதும் உங்களால் எளிதில் வெற்றியை ஏட்டி பிடிக்க முடியும். டிப்ஸ் […]Read More

வாழ்க்கையில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது..!

மனிதர்களை எப்படி புரிந்துக்கொள்வது? நமக்கு எதிரிகள் உருவாக காரணம் என்ன? வாழ்க்கையில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில், இந்த தன்னம்பிக்கை பதிவு.Read More

உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்!

உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!! உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இந்த வீடீயோவை பாருங்கள்..Read More

பயந்தவனுக்கு வாழ்க்கை தகராறு.. துணிந்தவன் வாழ்க்கை வரலாறு..

ஒருவன் வாழ்க்கையில் எதற்கும் துணிந்தவனாக திகழும் போது அவன் வாழ்க்கையில் வரலாறை படைக்க முடியும். அதே பயந்தவனின் வாழ்க்கை தகராறில் தான் முடியும். எனவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நீங்கள் அச்சப்படக் கூடாது.   அச்சம் இல்லாமல் நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளையும் கடக்கலாம். அதுவும் எளிமையாக உங்களது இலக்குகளை அடைய இது உங்களுக்கு அவசியம் உதவி செய்யும். அதற்காக நீங்கள் கோபத்தை சற்று கட்டுப்படுத்தலாம் அல்லது கோபப்படாமல் இருப்பதன் மூலம் சிரமம் இல்லாமல் உங்கள் […]Read More

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகில்..! – வெற்றிக்கான வழிகள்…

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகில்.. என்ற சினிமா பாடல் வரிகளை சற்று கூர்ந்து கவனித்தால் இந்த வாழ்க்கையில் எண்ணற்ற வெற்றிகளை பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.   மனித வாழ்க்கையின் எதார்த்தமானது எதைப் பெற்றாலும் சரி, எதை இழந்தாலும் சரி, அது இறுதியானது அல்ல.. என்பதை நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்களுக்குள் சொல்லிக் கொண்டால் ஏமாற்றம் என்பதே உங்களுக்கு ஏற்படாது. இடி, இடித்தவுடன் மழை வரும் என்று நீங்கள் […]Read More