• July 27, 2024

Tags :Mulaipari

“தரமான விதைகளை தேர்வு செய்த தொழில்நுட்பமா?” – முளைப்பாரி..!

எந்த ஓரு நாடும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் ஏர்முனையும், போர் முனையும் வலிமையோடு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.   அந்த வகையில் சங்க காலம் முதற்கொண்டு விவசாயத்தில் பல யுக்திகளை தமிழர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மேலும் உழவுத் தொழிலுக்கு என்று அன்றே பல கருவிகளை பயன்படுத்திய பெருமை தமிழர்களுக்கு உண்டு. அந்த வகையில் விவசாயிகள் ஆடி பட்டம் தேடிப்பார்த்து, விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல் தகுந்த நேரத்தில் அறுவடையும் செய்திருக்கிறார்கள். அப்படி  அறுவடை […]Read More